மனித சமூகம் தேய்ந்ததேன்?

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காத தாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது. ‘விடுதலை’ 16.6.1935

Viduthalai

உன்னால் முடியும்! என்னால் முடியும்! பெண்ணால் முடியும்!

நூறு ஆண்டுகளில் இந்த தன்னம்பிக்கையை உருவாக்கியதுதான் திராவிடர் இயக்கத்தின் மாபெரும் சாதனை! நெல்லை வீரவநல்லூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கழகத் தலைவர் எழுச்சியுரை! நெல்லை, செப்.2 ‘‘உன்னால் முடியும்! என்னால் முடியும்! பெண்ணால் முடியும்! நூறு ஆண்டுகளில் இந்த தன்னம்பிக் கையை…

Viduthalai

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில்…. [காரைக்குடி, 31.8.2024]

குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ம.கு.வைகறை, மாவட்ட…

viduthalai

சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான நீர் இருப்பு

சென்னை, செப்.1- "சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அடுத்த 4 மாதத்திற்கு தேவையான நீர் இருப்பு உள்ளது' என்று நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னைக்கு குடிநீர் சென்னை மாநகரத்தில் வசிப்பவர்களுக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை.…

viduthalai

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்ட படிப்பில் 93 ஆயிரம் இடங்கள் நிரம்பின

சென்னை, செப்.1- தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் 93 ஆயிரம் இளங் கலை பட்டப்படிப்பு இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. 19 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு உயர்கல்வித் துறை யின்…

viduthalai

’18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, செப்.1- தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் விரைவில் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார். இது குறித்து சேலத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது;- "உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு…

viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற மேனாள் மாணவர் சங்க ஆண்டுக் கூட்டம்

வல்லம், செப். 1- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மேனாள் மாணவர் சங்க ஆண்டு கூட்டம் 24.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் இக்கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. விழாவில் தலைமையேற்று உரையாற்றிய பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர்…

viduthalai

தமிழ்நாட்டில் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை! புதிய திட்டம் அறிமுகம்!

சென்னை, செப்.1- தமிழ்நாடு அரசு மகளிர் மேம்பாட்டிற்காக புதிய திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் மானியம் வழங்க உள்ளது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் உள்ளிட்டோர் பயன் பெறலாம். இந்த மானியம் சுயதொழில் தொடங்க வழங்கப்படுகிறது. மகளிருக்கான தமிழ்நாடு…

viduthalai

பெண் குழந்தை இருந்தால் ரூ.25,000 பெறலாம்! தமிழ்நாடு அரசு திட்டத்தின் முழு விவரம்

சென்னை, செப்.1- சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர்நல…

viduthalai

தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா?

ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (3.9.2024) 1. தந்தை பெரியார் வாழ்க! 2. அன்னை மணியம்மையார் வாழ்க! 3. தமிழர் தலைவர் வீரமணி வாழ்க! 4. தேசியக் கல்விக் கொள்கையா? தனியார் கல்விக் கொள்ளையா? 5. திணிக்காதே…

viduthalai