புதுக்கோட்டையில் சிறப்புடன் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டி!

புதுக்கோட்டை, செப். 2 புதுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார்146 ஆவது பிறந்த நாள் சமூகநீதி நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி நேற்று (1.9.2024) காலை நடத்தப்பட்டது. பேச்சுப் போட்டியின் தலைப்பு களாக…

Viduthalai

சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல்

3.9.2024 செவ்வாய்க்கிழமை சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல் திருமுட்டம்: பகல் 2 மணி * இடம்: திருமுட்டம் கடைவீதி மக்கள் மருந்தகம் * தலைமை: த.சீ.இளந்திரையன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டசெயலாளர்)* பொருள்: செப்டம்பர் 17ஆம்…

Viduthalai

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி, செப். 2- கருநாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இதனால், கருநாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, கடந்த 3 நாட்களாக கபினி நீர்பிடிப்பு பகுதி மற்றும் மண்டியா…

viduthalai

கழகக் களத்தில்…!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 3.9.2024 செவ்வாய்க்கிழமை தென்சென்னை - அரும்பாக்கம் அரும்பாக்கம்: மாலை 6 மணி * இடம்: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2.9.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் பசுமை ஹைட்ரஜன் ஆலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோவில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பாஜக அரசில் இளைஞர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் -…

Viduthalai

மாந்திரீகம் என்று கூறி 36 சவரன் தங்க நகைகள் திருட்டு – ஆசாமி கைது

ஓசூர், செப். 2- கொலை, கொள்ளை வழக்குகளில் சிறை சென்று திரும்பி, மாந்திரீகம் படித்து மந்திர வாதி ஆவதற்காக 35 சவரன் தங்க நகைகளை திருடிய முதியவரை காவல் துறை யினர் கைது செய்தனர். ஓசூர் நேரு நகரைச் சேர்ந்த பூபதி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1421)

போராட்டம் என்றாலே ஒழுங்கும் கட்டுப் பாடும் தான். அவைதாம் படைகளுக்கு ஆயுதமே தவிர, முன்னின்று நடத்துபவனுக்குப் புத்தி சொல்லிக் கொண்டிருப்பது ஆயுதமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

கி.பி.19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாள் ஆவணம் – திண்டுக்கல் அருகே பழனியில் கிடைத்துள்ளது!

பழநி, செப். 2- திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத் தாளில் எழுதப்பட்ட ஆவணம் கிடைத்துள்ளது. பழநி அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவர் பாது காத்து வைத்திருந்த பழங்கால ஆவணத்தை, தொல்லியல் ஆய் வாளர்…

viduthalai

திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? 3.9.2024 செவ்வாய்க்கிழமை சென்னை நாள்: 3.9.2024 (செவ்வாய்) நேரம்: மாலை 4 மணி இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை வரவேற்புரை: வி.தங்கமணி மாநில அமைப்பாளர், பொறியியல்…

Viduthalai

பதஞ்சலி தயாரிப்பில் மீன் சாறு கலப்படம்? பாபா ராம்தேவுக்கு வந்த சிக்கல் – உயர்நீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, செப். 2- பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் ‘திவ்யா மஞ்சன்’ தயாரிப்பில் மீனில் இருந்து பிரிக்கப்படும் சாறு கலக்கப்படுகிறது. ஆனால், அதனை ஆயுர்வேத தயாரிப்பு எனக்கூறி ஏமாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து…

viduthalai