தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கான நிதியைத் தருவோம் என்ற ஒன்றிய பாசிச பா.ஜ.க.வின் அடாவடித் தனத்தை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி-திராவிட மாணவர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பட்டம் (3.9.2024)
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கான நிதியைத் தருவோம் என்ற ஒன்றிய பாசிச பா.ஜ.க.வின் அடாவடித் தனத்தை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி-திராவிட மாணவர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பட்டம் (3.9.2024)
மறைவு
ஆத்தூர் திராவிடர் கழக தலைவாசல் பகுதி சித்தேரி கிராமத்தை சேர்ந்த தோழர் ச.செல்வத்தின் தாயார் பூசம்மாள் (வயது 65) 4.9.2024 அன்று மாலை 3 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
8.9.2024 ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்.
காஞ்சிபுரம்: காலை 10.30 மணி * இடம்: குறளகம், ஓரிக்கை, காஞ்சிபுரம். (மாவட்டத் தலைவர் இல்லம்) *தலைமை: அ.வெ. முரளி (காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: ஆ. மோகன் (மாவட்ட கழக இணைச் செயலாளர்) * முன்னிலை: டி.ஏ.ஜி.…
மதுரை புத்தகத் திருவிழா – 2024
(06.09.2024 முதல் 16.09.2024 வரை) மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் மதுரை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:211 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
6.9.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: *அமெரிக்காவின் ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் கையெழுத்தானது டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை கீழே விழுந்து சேதம்;…
பெரியார் விடுக்கும் வினா! (1424)
இந்த நம் மக்களைப் போன்று இழிவும், கொடுமையும் படுத்தப்பட்ட மக்கள் இந்தப் பித்தலாட்ட அரசியலில் தலையிட்டு நசுங்கி, நாசமாகாத நிலை இருக்கும் என்றால், காந்தியார் சொல்வது போல் ராமமராச்சியம் வந்து ஓர் இணைச் செருப்பு 14 ஆண்டுகள் அல்ல - --50…
தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பேச்சுப் போட்டி
ஆவடி, செப். 6- தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் சார்பாக மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி அறிவிப்பை யொட்டி ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவ- மாணவியருக்கான பேச்சு போட்டி 01-09-2024…
அறந்தாங்கி கழக மாவட்டத்தில் சிறப்புடன் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டி
அறந்தாங்கி, செப்.6- அறந்தாங்கி கழக மாவட்டத்தில் சிறப்புடன் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டி கீரமங்கலம் செப்டம்பர் 1 அன்று மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவியர்களுக்கு தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள்-சமூக நீதி நாளை முன்னிட்டு பேச்சு…
இறுதி மரியாதை
மதுக்கூர் படப்பை காடு தோழர் திருக்குமரனின் தாயார் பாண்டியம்மாள் கடந்த 31ஆம் தேதி மறைவுற்றார். அவர்களின் இறுதி நிகழ்வு செப். 1ஆம் தேதி மாலை நடைபெற்றது. கழகத் தோழர்கள் மாவட்ட தலைவர், பெ வீரையன் வடக்கு மதுக்கூர் ஊராட்சி தலைவர் என்.கே.ஆர்.…
கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தந்தை பெரியார் படம் அன்பளிப்பு
கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கிருட்டினகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்தில் பெரியார் படம் வைக்க மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணியின் ஏற்பாட்டில் 03.09.2024…
