கூவம், அடையாறு ஆறுகளில் மின் உற்பத்தி நிலையங்கள்
சென்னை, செப். 21- தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் சென்னையில் உள்ளஅடையாறு, கூவம் ஆறுகளில் சிறிய வகையிலான நீர்மின் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், “அரசு அண்மையில் அறிவித்த சிறிய நீர்மின்…
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!
சென்னை, செப்.21 சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் நீதிபதிகள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி…
திருப்பதி கோயில் லட்டில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மை தேவஸ்தான செயல் அதிகாரி ஒப்புதல்
திருப்பதி, செப்.21- திருப்பதி கோவிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சாமி கும்பிட வருகிறவர்கள் அனைவரும் பிரசாதமாக லட்டினை வாங்கி வருவதுடன், அதனை தனக்கு நெருக்கமானவர்களுக்கும் கொடுத்து மகிழ்வர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப்…
உண்மை வரலாற்றை வெளிப்படுத்த தக்க சான்றோர்கள் பங்கேற்கும் பன்னாட்டுக் கருத்தரங்கு: முதலமைச்சரின் அறிவிப்பு பாராட்டத்தக்கது!
* ‘‘சிந்துசமவெளி – திராவிடர் நாகரிகம்’’ என்ற தொல்லியல் ஆய்வு முடிவை ‘‘ஆரியர் (வேத) நாகரிகம்’’ என்று திரிப்பதற்குத் திட்டமிடுவதா? * இந்தியாவின் வரலாற்றை ஆய்வு செய்யும் குழுவில் உள்ள 17 பேரில், 14 பேர் பார்ப்பனர் என்பதன் பின்னணி என்ன?…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: "திராவிடப் பாதையில் விஜய் போவது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல" என்று பாஜகவினர் பதறுகின்றனரே? - மா.திராவிட முரசு, நுங்கம்பாக்கம் பதில் 1: திராவிடப் பாதையில் பயணிப்போர் எப்போதும் விஜய் அவர்களை திராவிடக் குடும்பத்தில் கலைப் பிரிவில் முத்திரை…
திராவிடர் விழியாய் பெரியார்
அடிமை செய் நூல்களை - ஏடால் அறுத்தெறிந்த பெரியார் கொடுமைசெய் சமூகத்தை - பெரும் கொள்கையால் வென்ற பெரியார் புற்று நோய் நாவையெல்லாம் - இறுதிப் புறமுதுகிட்டு ஓடச் செய்த பெரியார் வெற்று வீணர்தம் பேச்சை - உரைவாள் வீச்சால் வேரறுத்த…
இறைச்சி உணவும் தீண்டாமைக் கொடுமையும்
நாங்கள் எல்லாம் நான்வெஜ் சாப்பிட மாட்டோம் என்று கூறும் கூட்டங்கள் மனதில் தீண்டாமை அசிங்கத்தை சுமக்கிறார்கள் என்பதை இந்த வரைபடம் தெளிவாக காட்டுகிறது. ஒன்று: மத நம்பிக்கையின்படி இறைச்சி உணவை சாப்பிடாத மக்கள் அதிகம் இருக்கும் மாநிலங்கள். இரண்டு: தீண்டாமை…
மேதினி மலர்ந்ததம்மா!
அய்யா பிறந்தார்! - பெரியார் அய்யா பிறந்தார்!! - எங்கும் அறிவொளி படர்ந்ததம்மா! மெய்யை உரைத்தார்! - அவர் மெய்யால் உழைத்தார்!! - இந்த மேதினி மலர்ந்ததம்மா!! இல்லை மதமே! -அது தொல்லை தருமே! - உன் வெள்ளை மனமே! -…
2 ஆயிரம் ஆண்டுகளாகச் சகித்தோமே… 78 ஆண்டுகள்தானே ஆகிறது…
ஈராயிரம் ஆண்டுகளாக சகித்துக் கொண்டார்கள். 78 ஆண்டுகளாக சுதந்திரக் காற்றை அரைகுறையாக சுவாசிப்பதைக் கூட ஹிந்துத்துவம் விரும்பவில்லை. அப்படி என்ன தடைகள் - இதோ பட்டியல்: “தனது கால் தடத்தைத் தானே அழித்துக்கொண்டு செல்ல வேண்டும். எச்சில் துப்பக் கழுத்தில் கலையம்.…
பெண்ணுரிமைப் போராளி தந்தை பெரியார் வாழ்கவே!
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என பகுத்தறிவுப்பாடம் நடத்திய ஆசானே… தன்மானத்தை விட இனமானம் பெரிதென்று எடுத்தியம்பிய எங்கள் பகுத்தறிவுப் பகலவனே! பெண்ணைப் போகப்பொருளாய் பார்த்தவர்கள் மத்தியிலே… பெண்ணுக்கும் ஆணைப்போல் அனைத்து உரிமைகளும் உண்டென்று ஆணித்தரமாய் பேசி ஆண்டாண்டு காலமாய் அடிமைகளாக…
