பெரியார் விடுக்கும் வினா! (1442)
நம்முடைய நாட்டில் ஏதாவது ஒரு சங்கம் ஏற்பட்டால் அதைப் பற்றி நம்முடைய மக்கள் என்ன கருதுகிறார்கள்? உலக நன்மைக்கும், சனச் சமூக மேம்பாட்டுக்கும் அதன்படி பாடுபட வேண்டுமென்பதைப் பற்றிய கவலையை அறவே விட்டு விட்டு - அதைத் தங்கள் பெருமைக்கும், வாழ்வுக்கும்…
திருவெறும்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
புலால் உணவு, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் திருச்சி, செப். 26- தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (செப்.17) திருவெறும்பூர் பெரியார் படிப்பகம், பெரியார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாநில தொழிலாளர் அணி செயலாளர்…
திராவிடர் கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக .பொன்முடி சுற்றுப் பயணம்
பேரன்புடையீர், வணக்கம். கழக மாவட்ட அளவில் உள்ள மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திராவிடர் கழக இளைஞரணி அமைப்புகளை கட்டமைக்கும் நோக்கோடு கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி…
மறைவு
மதுரை அண்ணாநகர் எஸ்என்பி காலனி பகுதியில் வசித்து வரும் தோழர் செந்தில்குமாரின் தங்கை மகன் பரத் சென்னையில படித்து வருகிறார். குற்றாலம் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பயிற்சி மாணவர் கடந்த 22.09.24 இரவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்து…
தந்தை பெரியார் பிறந்த நாள் படத்திற்கு அமைச்சர் – நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதை
புதுக்கோட்டை, செப். 26- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட இராமநாதபுரம் நாடா ளுமன்றத் தொகுதியில் இந்தியா திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்கள் மணமேல்குடி ஒன்றியம் ஜெகதாப்பட்டினம் கிராமத்திற்கு வந்திருந்தார். அப்போது…
மலேசியாவில் பெரியார் – அண்ணா பிறந்தநாள் விழா
மலேசியா, பெட்டாலிங் ஜாயா மாநகரில் பெரியார் - அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு விருந்து பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் 15.9.2024இல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் தொண்டர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.…
நன்கொடை
தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டம் முழுவதும் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்காக கொடுங்கையூர் தனலட்சுமி ரூபாய் 1000 திராவிடர் கழக தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் கி.ஏழுமலையிடம் வழங்கினார்.…
‘CHENNAI DECLARATION ON CASTE ANNIHILATION’(ஜாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்)
சமூக நீதிப் போராளி மறைந்த பி. எஸ். கிருஷ்ணன் அய்.ஏ.எஸ் அவர்கள், சுதந்திர இந்தியாவில் பழங்குடி மக்களுக்கும் தலித் மக்களுக்கும் உருவாக்கப்பட்ட சட்டங்களையும், திட்டங்களையும் பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிற ‘CHENNAI DECLARATION ON CASTE ANNIHILATION’ (ஜாதி ஒழிப்புக்கான சென்னைப்…
