இஸ்லாமியருக்கெதிராக அறமிழந்த ஊடகங்களால் அரங்கேற்றப்படும் வன்முறைகள்!-பாணன்

2014ஆம் ஆண்டு ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியர்கள் மீது திடீரென மிகவும் கொடூரமான தாக்குதல்கள் அனைத்து தரப்பில் இருந்தும் ஏவப்பட்டன, இதற்கு ஊடகங்களின் பங்கு மிகவும் அதிகம் இருந்தது. எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அதில்…

viduthalai

‘தமிழவேள் பி.டி.ராஜன் நினைவுகளில் 50’’ டிஜிட்டல் சிறப்பு மலர் வெளியீடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.09.2024 அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை மாகாணத்தின் மேனாள் முதலமைச்சர் பி.டி. ராஜன் அவர்களின் 50-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “தமிழவேள் பி.டி. ராஜன் நினைவுகளில் 50” என்ற டிஜிட்டல் சிறப்பு மலரை வெளியிட்டார்.…

viduthalai

பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல் துறை இறுதி மரியாதை

சென்னை, செப்.27 மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மேனாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உடல் நலக்குறைவால்…

viduthalai

கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகளில் சுகாதார சேவைகளை மேம்படுத்த ஏ.அய். உதவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, செப்.27 சென்னை, கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக கூட்டரங்கில் மருத்துவத்தின் செயற்கை நுண்ணறிவு கருத்து கட்டுரை தொகுப்பு புத்தகத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களி டம் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது: ஆராய்ச்சி…

viduthalai

மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!

மதுரை, செப்.27 மதுரையில் பகுத்தறிவுப் பகலவன் தந்ைத பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. 17.9.2024 அன்று காலை 10 மணிக்கு மதுரை தல்லாகுளம் பெரியார் சிலை முன்பு மதுரை மாநகர் மாவட்ட தோழர் கள்…

Viduthalai

கிருட்டினகிரி மூத்த வழக்குரைஞர் ஜி.எச்.லோகாபிராம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!

கிருட்டினகிரி மாவட்ட சுயமரியாதை இயக்க குடும்பத்து முன்னோடியும், கிருட்டினகிரி கார்நேசன் திடல் அறக்கட்டளை (டிரஸ்ட்) செயலாளரும், கிருட்டினகிரியில் பெரியார் மய்யம் அமைய இடம் அளிக்க பேருதவியாக இருந்தவரும், என்னுடன் சட்டக் கல்லூரியில் உடன் பயின்ற தோழருமான, மூத்த வழக்குரைஞர் ஜி.எச்.லோகாபிராம் பி.காம்.பி.எல்.,…

viduthalai

புத்தகத்தை வழங்கினார்

திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து Caste Pride என்ற புத்தகத்தை வழங்கினார். உடன் கழக துணை பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, அவரது தாயார் மெர்சி. (25.09.2024, பெரியார் திடல்)

viduthalai

திருச்சி புத்தகத் திருவிழா – 2024 (27.09.2024 முதல் 07.10.2024 வரை)

மாவட்ட நிரவாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:112 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர் களும், கழகத் தோழர்களும், பொது மக்களும்…

Viduthalai

தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நாகையில் அக்டோபர் 1 கண்டனப் பேரணி – மாபெரும் ஆர்ப்பாட்டம்

பெருந்திரளாக மக்களை பங்கேற்கச் செய்து எழுச்சியுடன் நடத்திட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு நாகை, செப்.27- நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களின் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் அவசர கலந்துரையாடல் கூட்டம் 25-09-2024 அன்று மாலை 6 மணி அளவில் நாகப்பட்டினம் மாவட்டம் புத்தகரம்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

27.9.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மைக்கு பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை; அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறும் அரியானா மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் - ராகுல் நம்பிக்கை. * தன்மீது…

Viduthalai