அவனன்றி ஓரணுவும் அசையா! சிறுமியிடம் பாலியல் தொல்லை கோயில் பூசாரி கைது!

தேனி, செப்.28 தேனி அருகே கோவிலுக்குள் சிறுமிகளை அழைத்துச் சென்று பூசாரி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் தாக்குதலுக்கு பயந்து கோவிலுக்குள் சென்று பூட்டிக் கொண்ட பூசாரியை மீட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு…

viduthalai

அக்டோபர்-1 நாகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நாகை அக்கரைப்பேட்டை மீனவர் அமைப்பினருக்கு அழைப்பு

நாகை, செப்.28 தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப் படுத்தும் இலங்கை அரசை கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள் தலைமையில் நாகையில் அக்டோபர் 1 கண்டன பேரணி, மாபெரும் ஆர்ப்பாட்டம், பெருந்திரள் கூட்டம் நடைபெறுகிறது பெருந்திரளாக மக்களை பங்கேற்கச் செய்து…

viduthalai

நெல்லையில் சோலார் பேனல் தொழிற்சாலை

சென்னை, செப்.28 இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான விக்ரம் மின்உற்பத்தி நிறுவனம் நெல்லை மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட்டில் 146 ஏக்கரில் ரூ.1,260 கோடி முதலீட்டில் சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்காக…

viduthalai

மழைக்காலத்தில் காவிரியில் திறந்து விட்ட உபரிநீரை கணக்கில் கொள்ளக்கூடாது மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

புதுடில்லி, செப்.28- மழைக்காலத்தில் காவிரி யில் கருநாடகா திறந்து விட்ட உபரிநீரை கணக்கில் கொள்ளக்கூடாது என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மீண்டும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 34ஆவது கூட்டம் ஆணைய தலை வர் எஸ். கே.ஹல்தார்…

viduthalai

தெலங்கானா சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு

பாரதிய ராஷ்டிர சேனா கட்சியைச் சேர்ந்த தெலங்கானா சட்டமன்றத்தின் முதல் அவைத் தலைவர் பந்தா பிரகாஷ், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான எஸ்.மதுசூதனா சேரி, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீனிவாச கொண்ட், மேனாள் அமைச்சரும், தெலங்கானா சட்டமன்ற உறுப்பினருமான…

viduthalai

நிலைப்பாட்டில் தெளிவு!

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அரசு கொள்கைகள் பல ஜாதிகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. அந்தந்த சமுதாய மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இருந்தால், அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கலாம். - சிராக் பஸ்வான், ஒன்றிய அமைச்சர்,…

viduthalai

தமிழ்நாடு அரசு சமூக சீர்திருத்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்க தனித்துறையை அமைக்க வேண்டும்: சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன்

சென்னை, செப்.28- சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் வழக்கொழிந்து வரும் மூடநம்பிக்கை, பழக்க வழக்கங்களை புத்துயிரூட்டி வளர்க்கவும், பழைமைவாதக் கருத்துகளை பரப்புரை செய் வதும் அண்மைக்காலமாக அதி கரித்து வருகிறது. ஜாதி, மதம் சம்பந்தமான கற்பிதங்களுக்கு…

viduthalai

மனுதர்மச் சாஸ்திரமும்தான் என்பதுவும் தவறாகுமா?

சட்டம் - ஒழுங்கு மீறுதல், பலாத்காரச் செயலில் ஈடுபடுதல் முதலான காரியங்கள் நம் நாட்டில் முதன் முதல் அரசியலின் பேரால்தான் தனித்துவமானதாகத் தெரிகிறது. இதற்கு காரணம் பார்ப்பனர்களும், அந்தப் பார்ப்பனர்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்துள்ள மனுதர்மச் சாஸ்திரமும்தான் என்பதுவும் தவறாகுமா? - தந்தை…

viduthalai

சிந்தனைக்குத் தடை ஏன்?

நாங்கள் தேர்தலுக்கு நிற்பவர்கள் அல்ல. உங்கள் ஓட்டை எதிர்பார்த்து வருபவர்கள் அல்ல. நாங்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டுமென்று சொல்பவர்கள் அல்ல. நாங்கள் மனிதத் தொண்டு செய்பவர்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டு உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து எது சரியென்று தோன்றுகிறதோ,…

viduthalai

உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்

உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும். கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு…

viduthalai