அந்நாள் – இந்நாள் பகத்சிங் பிறந்த நாள் – இன்று (28.9.2024)
(தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்) காந்தியார் அவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய…
நன்கொடை
*ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் சுந்தர்ராஜன் பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடையாக கழகத் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார் (சென்னை, 27.9.2024) * கீழ்வேளூர் தந்தை பெரியார் தன்மானப் பேரவை தலைவராக இருந்து பணியாற்றிய ஆசிரியர் இராமதாசு நினைவையொட்டி அவர்…
போடி செ.சீதாலட்சுமி அம்மாள் மறைவு செ.கண்ணனிடம் கழகத் தலைவர் ஆசிரியர் ஆறுதல் தெரிவித்தார்
தேனி மாவட்ட கழக அமைப் பாளர் ஆண்டிபட்டி செ.கண்ணனின் தாயார் செ.சீதாலட்சுமி அம்மாள் 25.9.2024 அன்று மாலை முதுமையால் இயற்கை எய்தினார். 26.9.2024 அன்று போடி பெரியார் சமத்துவ மின் மயானத்தில் எவ்வித மூடச்சடங்குகளுமின்றி தகனம் நடைபெற்றது. தோழர் கண்ணன் சீரிய…
மறைவு
கும்முடிப்பூண்டி மாவட்டம் தோழர் பாலு அவர்களின் மூத்த மகன் மணிகண்டன் (வயது 37) நேற்று (27.9.2024) மதியம் மாரடைப்பால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
கழக கலந்துரையாடல் கூட்டம்
29.9.2024 ஞாயிற்றுக்கிழமை குடந்தை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் குடந்தை: காலை 10 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடநதை * தலைமை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: க.குருசாமி…
நூற்றாண்டு சுயமரியாதை இயக்கம் – தோற்றுவித்த சமுதாய தாக்கம்
முனைவர் க.அன்பழகன் மாநில அமைப்பாளர் கிராமப் பிரச்சாரக்குழு திராவிடர் கழகம் பேரண்டத்தில் நெபுலா எனும் நெருப்புக் கோளம் வெடித்துச் சிதறியதால் கோள்களும் - கிரகங்களும் உருவாயின. அண்ட வெளியில் கண்டங்கள் கருவாயின. திருவிடத்தில் (திராவிடத்தில்) பெரியாரின் தத்துவத்தை சுமந்த கருப்புக்கோளம் கக்கிய…
என்று தணியும் இந்த ஆடம்பர மோகம்? (2)
திருமணங்களை நடத்த பெரிய பெரிய ஆடம்பர மண்டபங்களைத் தேடி நாடி ஓடுவது ஒருபுறம். திருமண அழைப்பிதழ்கள் எல்லாம் பல்வேறு டிசைன்களில் பக்கம் பக்கமாக பல் வகைப்படங்களுடன்! திறந்தால் ராகங்கள், நாயன இசை மற்றும் பல்வேறு பின்னணி இசை – புதுப்புது டெக்னிக்குகள்!…
உ.பி. பள்ளியில் மாணவன் நரபலிக் கொடுமை!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள பள்ளியின் மாணவர் விடுதியில், 2ஆம் வகுப்பு மாணவர் கடந்த வாரம் மரணமடைந்த நிலையில் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது. பள்ளியின் வளர்ச்சி, புகழ்பெற வேண்டி பள்ளியின் இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து, 2ஆம் வகுப்பு மாணவரை, விடுதியில்…
இதுவா ஜனநாயகம்?
இன்றைக்கும் கடவுளுக்குச் சோறு ஊட்டி, கலியாணம் செய்து வைப்பவனும், பார்ப்பான் காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் பெறுபவனாகப் படித்த மேதாவியும், படிக்காத முட்டாளும் இருந்துவருகிற இந்த நிலையில், இது எப்படி உண்மையான, யோக்கியமான, நாணயமான ஜனநாயகம் ஆகும்? (‘விடுதலை’ 11.3.1967)
புதிய தலைமை நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.சிறீராம் பதவியேற்றார்.
