புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!
புதுச்சேரி, செப்.28 புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் காலை 10 மணியளவில் மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் தோழர்களின் வாழ்த்தொலி முழக்கத்துடன் பிள்ளைத்தோட்டம் பெரியார் சதுக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கழகக் காப்பாளர் இர.இராசு பிறந்த…
தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா பரப்புரைக் கூட்டங்கள்– சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு கருத்தரங்கம் நடத்துவதென காரைக்குடி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
காரைக்குடி, செப்.28- தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா பரப்பரைக் கூட்டங்கள் மற்றும் சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு கருத்தரங்கம் நடத்துவதென காரைக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கூட்டம் மாவட்டத்…
இலால்குடி கழக மாவட்டம் பெருவளப்பூரில் பொதுக்கூட்டம் கழகச் சொற்பொழிவாளர் தே.நர்மதா சிறப்புரை
இலால்குடி, செப்.28 இலால்குடி கழக மாவட்டம் பெருவளப்பூர் கிளை கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழா 21.09.2024 அன்று மாலை சட்ட எரிப்பு வீரர்கள் திடலில் சிறப்பாக நடைபெற்றறது கூட்டத்திற்கு வந்தவர்களை த.வல்லரசன் வரவேற்க, பா.திவ்ய…
தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் சோலையார்பேட்டையில் எழுச்சி!
சோலையார்பேட்டை, செப்.28- திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டையில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. சோலையார்பேட்டை இரயில் நிலையம் அருகில் காலை 9 மணிக்கு சி.தமிழ்ச்செல்வன் மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம் ஒருங்கிணைப்பில், கே.சி.எழிலரசன் மாவட்ட…
காரைக்குடியில்… சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கம் மற்றும் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா! திராவிடர் கழகப் தெருமுனைக்கூட்டம்
நாள்: 01.10.2024 செவ்வாய்க் கிழமை, நேரம்: மாலை 5.30 மணி * இடம்: ராஜீவ் காந்தி சிலை அருகில், காரைக்குடி *வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) *தலைமை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி.திராவிடமணி (மாவட்டக்…
விருதுநகர் புத்தகத் திருவிழா – 2024
(27.09.2024 முதல் 07.10.2024 வரை) மாவட்ட நிரவாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 85-A ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாண…
விடுதலை சந்தா அளிப்பு
கழக சட்டத்துறை மாநில துணைச் செயலாளர் மதுரை நா.கணேசன் 10 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.20 ஆயிரத்தைக் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றனிடம் அளித்தார். உடன்: வழக்குரைஞர் த.வீரசேகரன், சுடலைக்கனி ம.ராமு சோவியர் (சட்டக்கல்லூரி மாணவர்), பூ.ஜீவிதா (சட்டக்கல்லூரி மாணவி). (சென்னை,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.9.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கல்வி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரிக்கை - பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு: மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தல் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால்,…
பெரியார் விடுக்கும் வினா! (1444)
அரசாங்கம் எங்கள் மக்களுக்குச் சம்பளத்தை கூட்டவோ, மற்றவர்களுக்குக் குறைக்கவோ செய்ய வேண்டாம், இவ்வளவுதான் சம்பளம், வீடு, வசதி என்று நிர்ணயம் செய்துவிட்டு எல்லாரையும் சரிசமமாக நடத்த - நீதியான பங்கு கிடைக்கும்படி அரசாங்கம் யோக்கியமாக நடக்க வேண்டாமா? ஜாதி பார்த்து, உத்தியோகம்…
நன்கொடை
* பகுத்தறிவாளர் கழக தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ஆசிரியர் பாவலர் பொன்னரசு அவர்களின் வாழ்விணையர், திராவிடர் கழக இளைஞர் அணி தோழர்கள் இரா. கபிலன், இரா. பேகன் ஆகியோரின் தாயார் சுயமரியாதை சுடரொளி ஆசிரியர் பா.மலர்கொடி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு…
