நூலகத்திற்கு புதிய வரவுகள்
தமிழ்நாட்டின் சிந்தனை சிற்பிகளான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இருவரின் பிறந்த நாள் விழாக்கள் ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (ஜப்பான்) சார்பில் நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
பெரியார் விடுக்கும் வினா! (1445)
ஜனநாயகம் ஏற்பட்ட அன்றே நான் சொன்னது என்ன? காலிகள் நாயகம்தான் நடக்கும் என்று அப்போதே கூறியபடிதானே நடந்து வருகின்றது. இந்தியாவில் மட்டுமல்ல; ஜனநாயகம் எந்தெந்த நாட்டிலிருப்பதாகச் சொல்லப்படுகின்றதோ, அங்கெல்லாம் காலித்தனம்தான் கொடி கட்டிப் பறக்கின்றதா - இல்லையா? - தந்தை பெரியார்,…
மதுரையில் வழக்குரைஞர்கள் நடத்திய தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
மதுரை, செப். 29- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கழக வழக்குரைஞரணித் துணைச் செயலாளர் நா.கணேசன் அவர்களது தோட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பறந்த நாள் விழா கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்களின் வழிகாட்டுதலோடு மிக…
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை ஒரு முக்கிய நினைவூட்டல்!
டெசோ அமைப்பின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தலை மையில், அண்ணா அறிவாலயத்தில் 15-4-2013 அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர், தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்,…
நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் அமைப்பு
புதுடில்லி, செப்.29 நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசுத் துறைகள் தொடா்புடைய நிலைக்குழு தலைவா்கள் மற்றும் உறுப் பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன்படி, முக்கிய அரசுத் துறைகளான நிதித் துறைக்கு பாஜகவின் பா்த்ருஹரி மஹ்தாப், உள்துறைக்கு ராதா மோகன் தாஸ் அகா்வால், வெளியுறவுத் துறைக்கு காங்கிரஸின்…
ஏ, சரஸ்வதியே உனக்கு… கல்வி நிறைந்த மேனாட்டில் பூசையில்லையே! கல்வி மறுக்கப்படும் இங்கே விழா எதற்கு? – கைவல்யம்
"நவராத்திரி" என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள் படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில ஆண்டுகளில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில்…
தமிழ்நாட்டு திட்டங்களுக்கான நிதி: பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
புதுடில்லி, செப்.28 தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலிவுறுத்தியுள்ளார். நேற்று (27.9.2024) பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய…
கோயில் சொத்துகளைக் கொள்ளை அடித்தோர் யார்? சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுப்பிய அர்த்தமுள்ள கேள்வி
சென்னை, செப்.28- திருப்பதி ‘லட்டு’ப் பிரச்சினையை பயன்படுத்தி ஆன்மிகவாதிகள் என்ற போர்வையில் கோயில் சொத்துகளை அறநிலையத் துறையிடமிருந்து மீட்க வேண் டும் என்று குரல் எழுப்புவது குறித்து சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை. திருப்பதி லட்டை சாக்காக வைத்து…
விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப்பணி அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
கும்பகோணம், செப்.28 விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு விரைவில் அரசுப் பணி வழங்கப் படும் என்று அமைச்சர் உதயநிதி கூறினார். கும்பகோணம்: அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர் களுக்கு 3 சதவீதம் அடிப்படையில், முதற்கட்டமாக 100…
பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பரிசுகள்
சென்னை, செப். 28- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் “ஆராய்ச்சி நாளினை” முன்னிட்டு பல்வேறு போட்டிகளை நடத்தியது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறைத் தலைவர் முனைவர் இரா. இராஜகோபாலனின் வழி காட்டுதலில் இளநிலை மருந்தியல் நான்காம் ஆண்டு…
