அமைச்சர் சா.மு.நாசருக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் வாழ்த்து

தமிழ் நாடு அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் சா.மு.நாசர் அவர்களை 30-09-2024 திங்கட்கிழமை காலை 08-00 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் கழகத் தோழர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பயனாடை மற்றும்…

Viduthalai

சுயமரியாதை திருமணம்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சக்தி விலாசம் கிராமத்தைச் சேர்ந்த ஆதி சிவம் - சேலம் மாவட்டம் சங்ககிரி அட்சரா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு 25.9.2024 அன்று சென்னை பெரியார் திடலில் கழக சொற்பொழிவாளர் புவனகிரி யாழ் திலிபன் மற்றும்…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்

1925ஆம் ஆண்டு, தமிழ்நாடு வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டாகும். சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், வைக்கம் அறப்போர் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசில் இருந்து வெளியேறிய பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இதே ஆண்டில்தான் தமிழ் இதழியல் வரலாற்றில் புரட்சி…

Viduthalai

‘மாட்டு மூத்திர மகாத்மியம்!’

‘‘இந்தூரில் நவராத்திரியை ஒட்டி நடைபெறும் ‘கர்பா’ நிகழ்ச்சிக்கு ‘கோமியம்’ குடிப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் இந்துக்கள்தானா என்பதை கண்டறிய முடியும். உண்மையான ஹிந்துக்கள் கோமியத்தை தெய்வப் பிரசாதமாக மதித்து குடிப்பார்கள். வெறுக்கவோ அருவருப்பு அடையவோ மாட்டார்கள்’’…

Viduthalai

பேத நிலைக்குக் காரணம்

பணக்காரன் - ஏழை, முதலாளி - தொழிலாளி, நிலப்பிரபு - பண்ணையாள் என்பதான முறை ஆண்டவனாக, கடவுளாகப் பார்த்து மனித சமுதாய வாழ்வுக்காக வகுத்து வைத்தது என்கிற எண்ணமே - நம்பிக்கையே நீண்டநாளாக பேதம் உள்ள அமைப்பை இருக்கும்படிச் செய்து விட்டது…

Viduthalai

ராம ராஜ்யம் பற்றிப் பேசிய காந்தியாரை ‘‘மகாத்மா’’ என்றனர் ‘‘நான் சொல்லும் ராமன் வேறு’’ என்று சொன்னவுடன் படுகொலையும் செய்தனரே!  சமூகநீதி, மதச்சார்பின்மையைக் காக்க உறுதி எடுப்போம்! இதுவே காந்தியாரின் பிறந்த நாள் சிந்தனையாகட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை ராமராஜ்ஜியம் பேசிய காந்தியாரை மகாத்மா என்று சொன்னவர்கள், ‘‘நான் சொல்லும் ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு’’ என்று சொன்ன நிலையில் காந்தியாரைத் தீர்த்துக் கட்டினர். காந்தியார் பிறந்த இந்நாளில், காந்தியார் பிற்காலத்தில் வற்புறுத்திய சமூகநீதி,…

viduthalai

அனல் மின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு

சென்னை, அக் 2- இந்த ஆண்டுக்கான காற்றாலை பருவகாலம் நேற்றுடன் முடிந்ததால், அனல்மின் உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி 9,150 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள்…

viduthalai

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ஈஷா மய்யத்தில் காவல்துறை விசாரணை!

சென்னை, அக்.2- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கிணங்க காவல் துறை மற்றும் சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஈஷா யோகா மய்யத்தில் அதிரடி விசாரணை நடத் தினர். பேராசிரியர் காமராஜ் என்பவர் தனது மகள்கள் ஈஷா யோகா மய்யத்தில் இருக்கின்ற நிலையில்,…

viduthalai

கடவுள் வெறும் சிலைதான்! காஞ்சி ஏகம்பரநாதர் கோயிலின் சோமஸ்கந்தர் கடத்தல் – அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம், அக்.2- காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்புள்ள சோமஸ்கந்தர் உலோக சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டு பிடிக்கப்பட்டு அச்சிலையை மீட்க காவல் துறையினர் நடவடிக்கை. சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு சொந்தமான 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரூ.8…

viduthalai