வியப்பு! வியாழன் கோளில் நகரும் புயல்

நமது சூரியக் குடும்பத்திலேயே மிகப்பெரிய கோள், வியாழன். அதில் பூமியில் வீசுவது போல பல மடங்கு வேகமாக புயல் வீசுகிறது என்று அறிவியல்பூர்வமாக சொல்லப்படுகிறது. இந்தப் புயலானது ஒரு சூறாவளியைப் போல ஒரே இடத்தில் நிலைகொண்டு இருக்கும் என்று நம்பப்பட்டு வந்தது.…

viduthalai

இலங்கையில் உள்ள இசுரேல் மக்கள் வெளியேற இசுரேல் பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தல்!

கொழும்பு, அக்.24 இலங்கையில் உள்ள இசுரேல் குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இசுரேல் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கரையோரம் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இசுரேல் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில்…

Viduthalai

நவ. 26 ஈரோடு மாநாட்டில் பெருமளவில் பங்கேற்போம் கும்மிடிப்பூண்டி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு

கும்மிடிப்பூண்டி, அக்.24- கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பில் டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர்.அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா மகிழ்வாக அதிக விடுதலை சந்தாக்களை வழங்கிட கும்மிடிப்பூண்டி மாவட்ட கழக இளைஞரணி கலந் துரையாடல் கூட்டத்தில் முடிவு. 13.10.2024 ஞாயிறு…

viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தேசிய மாணவர் படையினர் பயிற்சியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

மதுரை, அக். 24- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தேசிய மாணவர் படை (என்சிசி) இயக்குநரகம், புதுடில்லியில் நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பு 2025 இல் பங்கேற்க சிறந்த கேடட்களின் குழுவை அனுப்பத் தயாராகி வருகிறது. இதற்குத் தகுதியான மாணவர்களைத்…

viduthalai

ஜார்க்கண்ட் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ராஞ்சி, அக்.24 ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம், காங்கிரஸ், ஆர்ஜேடி,…

Viduthalai

திருச்சியில் டிச. 28,29இல் பகுத்தறிவாளர்கள் மாநாட்டுக்கு ஒத்துழைப்பு சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு

சிவகங்கை, அக். 24- சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சிவகங்கை கே.ஆர். தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சு. அரசாங்கம் தலைமையேற்றார். பகுத்தறிவாளர் கழக மாநில…

viduthalai

பயிர் கழிவுகள் எரிப்பால் காற்று மாசு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, அக்.24 டில்லியில் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏகியூஎம்) உத்தரவுகள், குறிப்பாக தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு…

Viduthalai

சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, அக்.24- சென்னையில் (Pink Auto) திட்டத்தில் பெண்கள் விண்ணப்பிக்க சமூக நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசு, பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தி வருகின்றது. அவற்றோடு, பெண்களின்…

viduthalai

மனோன்மணியம் சுந்தரனாரும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களும்!!

பெரியார் குயில் தாராபுரம் மீண்டும் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ். தனது தமிழ் மொழி வெறுப்பை ஹிந்தி வார கொண்டாட்டத்தின் மூலமாக வெளிப்படுத்தி உள்ளது. திட்டமிட்டு தமிழ் தாய் வாழ்த்து பாடலை திருத்தி எழுதி பாடகர்கள் பாடும் பொழுது குழப்பம் ஏற்படும் வகையில்…

Viduthalai

பிற இதழிலிருந்து…ஆளுநர் ரவியை திரும்பப் பெறுக !

‘தி இந்து’ ஆங்கில நாளேடு தலையங்கம்! குறுகிய கால நட்புறவுக்கு பிறகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. பிரசார் பாரதி நிகழ்ச்சியில் மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்தை திரித்து ஒலிக்கச் செய்ததில் இந்த…

Viduthalai