பெரியார் விடுக்கும் வினா! (1471)
எலெக்சன் போட்டிக் காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என நடக்கின்ற போட்டியில் கலந்து கொண்டு பொது உடைமைப் பிரச்சாரமோ, சமதர்மப் பிரச்சாரமோ செய்வதென்பது ஒரு நாளும் அறிவுடைமையான காரியமோ, யோக்கியமான காரியமோ ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
நிவாரண நிதி
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 24.10.2024 அன்று முகாம் அலுவலகத்தில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படையினரின் வான்வழி சாகச நிகழ்ச்சியை காணவந்து உயிரிழந்த சென்னை மடுவாங்கரை பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், சென்னை திருவல்லிக்கேணி…
கழகக் களத்தில்…!
26.10.2024 சனிக்கிழமை சிதம்பரம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சிதம்பரம்: மாலை 4 மணி * இடம்: குமாரகுடி - மழவராயநல்லூர், கோவி.பெரியார்தாசன் இல்லம் * வரவேற்புரை: சிற்பி.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி…
சட்டமன்ற அவைத்தலைவர் மு.அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, அக். 26- சட்டமன்ற அவைத்தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமு.க. வழக்குரைஞர்கள் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில்…
சத்தியமங்கலம் அருகே பழைய ஆசனூரில் இரண்டு நாள்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 125 மாணவர்களுடன் தொடங்கியது
கோபிசெட்டிபாளையம், அக்.26- கோபிசெட்டிபாளையம் கழக மாவட் டம் சத்தியமங்கலம் தாளவாடி வட்டம் பழைய ஆசனூர் ரிசார்ட்டில் கழக சார்பில் 2024 அக்டோபர் 26,27 இரண்டு நாள்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது. 26-10-2024 சனி காலை…
மாற்றுத் திறனாளிகளுக்காக தொண்டு புரிந்தவர்களுக்கு விருது
சென்னை, அக். 26- மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்காக 10 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார். உலக மாற்றுத் திறனாளிகள்…
எண்ணூரில் எண்ணெய்க் கசிவு ஏற்பட காரணமாக இருந்த சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு ரூபாய் 73 கோடி அபராதம்! மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
சென்னை, அக். 26- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிகன மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டபோது மணலி பகுதியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக திடீரென எண்ணெய் படலம் பரவியது. இது கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம் வழியாக…
ரயில்வே துறையில் தொடரும் கோளாறுகள்!
இன்ஜின் இல்லாமல் 1 கி.மீ. தூரம் ஓடிய விரைவு ரயில் பெட்டிகள்: பயணிகள் அலறல்! வேலூர், அக். 26- காட்பாடி அருகே விரைவு ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போதே கப்ளிங் உடைந்து கழன்று, இன்ஜின் இல்லாமல் ஓடிய பெட்டிகளில் பயணிகள் அலறி கூச்சலிட்ட…
நமது கடமை என்ன தெரியுமா? ஆளுநரின் “சரஸ்வதி கடவுள்” பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!
சென்னை, அக்.26- படிக்கும் போது மேஜையில் கடவுள் சரஸ்வதி படத்தை வைத்து விட்டு படித்தால் நிச்சயம் அறிவு பெருகும் என்று கூறிய ஆளுநர் கருத்தை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “அறிவியல் சார்ந்த…
