ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கைப்பந்து போட்டியில் வெற்றி
பொன்பரப்பி, அக்.30-பள்ளி கல்வித்துறை சார்பில் அரிய லூர் வருவாய் மாவட்ட அளவி லான கைப்பந்து போட்டி பொன் பரப்பியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 28.10.2024 அன்று நடைபெற்றது. இதில் அரியலூர், திருமானூர், T.பழூர், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய…
வருந்துகிறோம்
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (MUJ) பொதுச் செயலாளர் வ.மணிமாறன் அவர்களின் தந்தை சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் மு.சூரக்குடி சி.வயிரவன் (வயது 86) அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று (29.10.2024) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சி.வயிரவன் தி.மு.கழக…
தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா – புத்தகங்கள் வழங்கல்
கடந்த 22.7.2024 அன்று கோவிந்தராசன் குடும்பத்தினரின் மகிழ்ச்சி இல்லத்தில் அமைந்துள்ள பொறியாளர் ப.கோவிந்தராசன் அவர்களின் சிலையை தமிழர் தலைவர் அவர்கள் திறந்து வைத்ததன் நினைவாக அன்னாரது துணைவியார் சிவ.கனிமொழி, மகள் தென்றல் மற்றும் மகன் அறிவன் ஆகியோர் தங்கள் குடும்பத்தின் சார்பாக…
ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து
நினைவில் வாழும் மு.க.வேலாயுதம் நலமுடன் சாரதாம்மாள் ஆகியோரின் பெயர்த்தியும், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு சகோதரர் பன்னீர்செல்வம் - விஜயபானு ஆகியோரின் மகள் வே.ப.யாழினி - சம்பத் குட்டி கொண்டா தம்பதியரின் வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழாவினை 14.3,2023 அன்று…
வேட்பாளராக அறிவித்தவுடன் சிவசேனையில் இணைந்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்!
மும்பை, அக். 30- பாஜக செய்தித் தொடர்பாளர் ஷைனா என்சியை மும்பாதேவி தொகுதியின் வேட்பாளராக சிவசேனை அறிவித்த சில மணிநேரங்களிலேயே, சிவசேனையில் அவர் இணைந்தார். மகாராட்டிரத்தில் வரும் நவம்பர் 20 ஆம் தேதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாஜகவின்…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
அரூரைச் சேர்ந்த வழக்குரைஞர் முனைவர் மா.கண்ணதாசன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, பயனாடை அணிவித்தார். (சென்னை, 29.10.2024)
இதற்குப் பெயர்தான் இந்துத்துவா!
உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில் சமஸ்கிருத குருகுலக் கல்வி முறையாம் லக்னோ,அக்.30 உத்தரபிரதேசத்தில் ரூ.6 கோடியில் சம்ஸ்கிருத கல்வி உதவித் தொகை திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 28.10.2024 அன்று அறிமுகம் செய்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசி யில் உள்ள சம்பூரனானந்த் சமஸ்கிருத…
திராவிடர் கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி சுற்றுப் பயணம்
கழக மாவட்ட அளவில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் திராவிடர் கழக இளைஞரணி அமைப்புகளை கட்டமைக்கும் நோக்கத்தோடு கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி அவர்கள் மாவட்ட வாரியாக…
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் கோரிக்கை
புதுடில்லி, அக்.30 மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பாக ஆலோ சிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று (28.10.2024) வெளியிட்ட பதிவில், ‘இந்திய…
பக்தி படுத்தும்பாடு கேரளாவில் கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து: 150 பேர் காயம்
காசர்கோடு, அக்.30 கேரள மாநிலம் காசர்கோடு அருகே கோயில் விழாவில் நேற்று (29.10.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே அஞ்சூத்தம்பலம்…
