டில்லியில் 107 போலி வழக்குரைஞர்கள் பட்டியலில் இருந்து நீக்கிய பார் கவுன்சில்

புதுடில்லி, அக். 30–- டில்லி வழக்குரைஞா் பட்டியலில் இருந்து 107 போலி வழக்குரைஞா்களை இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் (பிசிஅய்) நீக்கியுள்ளது. இதுகுறித்து பிசிஅய் (பார் கவுன்சில்) வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வழக்குரைஞா் சமூகத்தில் ஒருமைப்பாடு மற்றும் தொழில்முறையை மேம்படுத்தும் நோக்கிலும், வழக்குரைஞா்…

viduthalai

நிற்காமல் தொடரும் ரயில் விபத்துகள்!

அலகாபாத், அக். 30- உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப் கரில் உள்ள மாபேளா தேவி ரயில் நிலையத்தில் நேற்று (29.10.2024) பயணிகளை ஏற்ற நடைமேடைக்குச் கொண்டு சென்ற ரயிலில் 3 காலிப் பெட்டிகள் தடம் புரண்டது. இதனால் டில்லி - பாட்னா…

viduthalai

நன்கொடை

எடப்பாடி நகர கழக மேனாள் பொருளாளர் சுயமரியாதைச் சுடரொளி சி.கே.மெய்வேல் அவர்களின் பெயரனும் பெயர்த்தியும், எடப்பாடி பெரியார் படிப்பக பொறுப்பாளர் எம்.காமராஜ் - சுந்தராம்பாள் இணையரின் மகன் வேலு பிரபாகரன், மகள் லலிதாம்பிகை ஆகிய இரட்டையரின் 27ஆவது பிறந்த நாள் (4.11.2024)…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.10.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * அடுத்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு எடுத்துள்ள ஒன்றிய அரசு, ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த முன்வராதது ஏன்? என்கிறது தலையங்க செய்தி. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: *'ஏகபோக பச்சாவோ சிண்டிகேட்': அதானி…

Viduthalai

தமிழ்நாட்டில் ‘பொன்னுக்கு வீங்கி” பாதிப்பு அதிகரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

சென்னை, அக். 30–- தமிழ்நாட்டில் பருவ கால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாதந்தோறும் 80-க்கும் மேற்பட்டோர் அந்த தொற் றுக்குள்ளாவதாக பொது சுகா தாரத் துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனா். மம்ப்ஸ்…

viduthalai

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம்: அரசாணை வெளியீடு!

சென்னை, அக்.30- நீரிழிவு நோயாளிகளுக்கான ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தை தமிழ் நாட்டின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் தொடங்குவதற்கான அரசாணை 28.10.2024 அன்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பு: ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் நீரிழிவு நோய்…

viduthalai

மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தொண்டர்கள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கண்ணூர், அக். 30- (கேரளா): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி அஷ்ரஃப் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ், பாஜக தொண்டர்கள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎம் நிர்வாகியான அஷ்ரஃப் மீது கடந்த 2011ஆம் ஆண்டு…

viduthalai

கீழ்ப்பாக்கம் மன நல காப்பகம் தனியார் மயமாகாது அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி!

சென்னை, அக். 30- கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தை பெருநிறுவன நிதியுதவி மூலம் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளது. மற்றபடி, இந்த மருத்துவமனை தனியாருக்கு தாரை வார்க்கப்பட மாட்டாது. தன்னார்வலா்களுக்கு தத்து கொடுக்கப்படவும் மாட்டாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…

viduthalai

41,500 ரயில்வே பணிகளுக்கு தேர்வு தேதி மாற்றம்

ரயில்வே தேர்வு வாரியத்தால் (RRB) லோகோ பைலட், எஸ்அய், டெக்னிசியன், ஜெ.இ. பதவிகளில் காலியாக இருந்த 41,500 பதவிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு, தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேதியை (RRB) மாற்றியுள்ளது. அதன்படி, லோகோ பைலட்டுக்கான தேர்வு நவ.25- நவ.29, எஸ்அய்.…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1474)

தன்னையே ஒழித்துக் கொள்ளவும் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தமாகுமேயன்றி - பலாத்காரம் என்றால் - இன்னொருவனை ஒழிப்பது என்று அர்த்தமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026