மகாராட்டிரத்தில் அமைய வேண்டிய விமான ஆலையை குஜராத்துக்கு கொண்டு சென்றவா் மோடி

சரத்பவார் குற்றச்சாட்டு மும்பை, அக்.31 மகாராட்டிரத்தில் அமைய வேண்டிய டாடா ராணுவ விமான தயாரிப்பு ஆலை, பிரதமா் நரேந்திர மோடியின் தலையீட்டால் குஜராத்தில் அமைக்கப்பட்டுவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சித் தலைவா் சரத் பவார் குற்றம்சாட்டினார். குஜராத்தின் வதோதரா நகரில்…

Viduthalai

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழந்தது. பாகிஸ்தானில் போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. துருக்கியின் அடானா மாகாணத்தில் 5 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸில் நிலச்சரிவில்…

Viduthalai

அரிமளம் அருகே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் கண்டுபிடிப்பு

புதுகை, அக்.31 புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே பள்ளி மாணவா்கள் ஆய்வு மேற்கொண்டதில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் ஒன்று கண்டறியப்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவம் அமைப்பின் தலைவா் புதுகை ச. பாண்டியன் கூறியது:…

Viduthalai

இதுதான் ராஜஸ்தான் பிஜேபி ஆட்சியின் நிர்வாக லட்சணம் உயிரோடு இருக்கும் நிலையில் இறந்ததாக ஆவணம் ஓய்வூதியம் கேட்டு டில்லி சென்ற ராஜஸ்தான் பெண்கள்

புதுடில்லி, அக்.31 உயிரோடிருக்கும் நிலையில் இறந்ததாக ஆவணங்களில் உள்ள நிலையில் தங்களுக்கு ஓய்வூதி யமும், நீதியும் கேட்டு ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்கள் டில்லி வந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சதரன் பகுதியைச் சேர்ந்தவர் ஜம்கு தேவி (69). கணவரை இழந்த இவர் கடந்த…

Viduthalai

வரதட்சணை சர்ச்சை!

திருமணத்திற்காக ரூ. 50 கோடி வரதட் சணையை எய்ம்ஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற ஒரு மருத்துவர் கேட்டுள்ள நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் வரதட்சணை சட்டவிரோதமாக இருந்த போதிலும் மறைமுகமாக இன்றும் கொடூரமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நன்கு படித்து…

Viduthalai

உண்மையில் ‘செத்தவர்’ எவர்? ‘வாழ்பவர்’ எவர்? (1)

மரண பயம் மனிதர்களை அச்சுறுத்தும் முதல் ஆபத்தாகும். பிறப்பும் இறப்பும் நேற்றுவரை நம் கையில் இல்லை என்று மனிதர்கள் கருதிய காலம். ஆனால், இன்று பிறப்பு மனிதர்கள் – குறிப்பாக மருத்துவர்களிடம், மருத்துவ விஞ்ஞானத்திடம் ஒரு புதிய திருப்பத்தை அடைந்து விட்டது.…

Viduthalai

கிருஷ்ணர் காப்பாற்றவில்லை!

கீர்த்தனை பாடிக்கொண்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இஸ்கான் அமைப்பினர் 6 பேர் மரணம் அனந்தபூர், அக்.31 ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்திரியில் இஸ்கான் அமைப்பின் சார்பில் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்டு ஆடிப்பாடிய இஸ்கான் அமைப்பினர் நிகழ்ச்சியை முடித்துகொண்டு,…

Viduthalai

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமமெனில் சைவ- வைணவ பாகுபாடு தேவைதானா?

  தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் அமைச்சரிடம் மனு! கடலூர், அக்.31 தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கொடிக்கம்பம் அமைVVக்கும் பணியை தடுக்கும் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் ஆனவ போக்கை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி…

Viduthalai

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட, சம உரிமை, சமூகநீதியுடன் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடி ஆகவேண்டும்!

* நாட்டில் சரி பகுதியாக உள்ள பெண்கள் பெற்ற உரிமை கையளவுகூட இல்லை – பெறாதது மலையளவு! * சமூக பாலியல் நீதி உலவும் பெரியார் மண்ணான சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் அதிக பெண் நீதிபதிகள்! * மற்ற மாநில நீதிமன்றங்களில் பெண்கள்…

Viduthalai

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (29.10.2024) சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது, பொதுமக்களின் வாழ்த்துகளையும், அன்பையும் பெற்றுக் கொண்டார்.

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026