ரயில்வே நிர்வாகத்தின் பரிதாபம்
- மோசமான கழிப்பறை பயணிக்கு ரூ.25,000 அளிக்க வேண்டும்! நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு திருப்பதி. அக். 31- திருமலா விரைவு ரயிலில் கழிப்பறை வசதி சரியில்லாத காரணத்தால் ஒரு பயணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்குமாறு தென்…
காமன்வெல்த் மாநாடு பேரவைத் தலைவர் அப்பாவு 2ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறார்
சென்னை, அக்.31- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரத்தில் நவம்பர் மாதம் 5.11.2024 முதல் 8.11.2024 தேதி வரை 67ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர்…
விருதுநகர் மாவட்டத்தில் 2 பேரூராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
மதுரை, அக்.31- வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினை ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு, வைகை…
நடிகர் விஜய்க்கு (அரசியல்) தெளிவு இல்லை! இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சனம்
சென்னை, அக். 31- அரசியல் பாதையில் எதை தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதில் நடிகர் விஜய்க்கு தெளிவில்லை. ‘பாஜக பாசிசம் எனில், நீங்கள் என்ன பாயாசமா?’ எனக் கூறியதன் மூலம் பாசிச அபாயத்தை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…
சி.ஏ. உள்ளிட்ட தேர்வுகள் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு தாட்கோ சார்பில் பயிற்சி
சென்னை, அக். 31- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சிஏ, கம்பெனி செக்ரட்டரி, அய்சிடபிள்யூஏ தேர்வுகளில் தேர்ச்சி பெற தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆதி திராவிடர்…
பெண்களின் உரிமைக்காக அதிகம் பேசியவர் பெரியார், அவர் முழு பகுத்தறிவுவாதி-சமூக விஞ்ஞானி! சத்தியமங்கலம் – ஆசனூர் (தாளவாடி) பயிற்சி முகாமில் மாணவர்களின் வினாக்களுக்கு ஆசிரியரின் பதில்!
கோபி. அக், 31- பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கேட்டலும், கிளத்தலும் வகுப்பில் இருபால் மாணவர்களின் கேள்விகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாணவர்கள் அசந்து போகும் அளவுக்கு பதிலளித்து சிறப்பித்தார். ஆசனூர் சுற்றுலா விடுதியின் சிறப்பு! பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு…
அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாடு–திருச்சி பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம் அறிவிப்பு
அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாடு பகுத்தறி வாளர்கள் கழகத்தின் வருகிற டிசம்பர் 28, 29 தேதிகளில் திருச்சியில் நடைபெறுவதையொட்டி மாநாடு தொடர்பாக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் மாநில பொறுப்பாளர்கள்…
சுயமரியாதைச் சுடரொளி, பெரியார் பெருந்தொண்டர் பென்னாகரம் பி.கே.இராமமூர்த்தி அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் (31.10.2024)
விருதுகள் வேரைப் போற்றும் நாள் இயக்கத்திற்காகவே இயங்கி வந்த நீ - நின் இயக்கத்தை நிறுத்தி ஆண்டுகள் 24 ஆயின. நிந்தன் குடும்பத்தையும், நீ அறிந்த எந்த குடும்பத்தையும் ஏற்றமுறச் செய்யவே நாளும் உழைத்தே மாய்ந்திட்ட நல்லவரே, வல்லவரே, ஏணிப்படியே, எங்கள்…
காரைக்குடி பகுத்தறிவுப் பாவலர் ஆ.பழநி நினைவுநாள்
பெரும்புலவர் " பாவலர் மணி" ஆ.பழநி அவர் களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (31.10.2024) காலை குறள் அரங்கில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்ட ப.க. செயலாளர் ந.செல்வராசன்,…
நன்கொடை
பென்னாகரம் பெரியார் பெருந்தொண்டர் பி.கே.இராமமூர்த்தி அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவுநாளை (31.10.2024) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையை அவரது மகள் பி.கே.ஆர்.மலர்விழி பழனியப்பன் அவர்கள் வழங்கியுள்ளார். நன்றி!
