பாராட்டுக்குரியது!

பறவைகளுக்காக 20 ஆண்டுகளாக பட்டாசுகளைத் தவிர்க்கும் கிராம மக்கள்! ஈரோடு, நவ.2 கடந்த 20 ஆண்டுகளாக பறவைகளை அச்சப்படுத்தும் வகையிலான ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெள்ளோடு பறவைகள் சரணால யத்தைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனா்.…

Viduthalai

தமிழ்நாட்டை காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, நவ.2 தமிழ்நாடு நாளையொட்டி, எல்லையை பாதுகாக்க போராடிய தியாகிகளை வணங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு 68 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் ஒன்றாம் நாள், மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய…

viduthalai

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ரூ.22 கோடியில் சீரமைக்கத் திட்டம்

சென்னை, நவ.2 செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ரூ.22.10 கோடி மதிப்பில் சீரமைக்க தமிழ்நாடு அரசு முடி வெடுத்துள்ளது. சென்னைக்கு முக்கிய குடிநீா் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. 6,300 ஏக்கா் பரப்பளவு மற்றும் 24 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் 3,645…

viduthalai

விரைவில் சட்டம் இயற்றப்படும் முதலமைச்சர் சித்தராமையா எச்சரிக்கை!

வட இந்திய தொழிலதிபர்களின் அடாவடித்தனம் எங்கள் தாய்மொழி கன்னடத்தை இழிவுபடுத்துவதா? கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! பெங்களூரு, நவ.2 கருநாடக மாநிலம் பெங்களூரு புறநகரில் உள்ள அனிக்கேல் பகுதியில் அதிகம் வசிக்கும் வட இந்திய தொழிலதிபர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் தங்கள் குடியிருப்பு…

Viduthalai

தீபாவளி : சேலம் மாநகராட்சியில் 100 டன் பட்டாசு குப்பைகளாம்!

சேலம், நவ.2 சேலம் மாநகரில் தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்த 100 டன் குப்பைகள் அகற்றப் பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தனர். பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த போதிலும் சேலம் மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை (31.10.2024) அதிகாலை முதல்…

viduthalai

அஞ்சல் ஊழியா்கள் மூலம் வீடு தேடி வரும் ஓய்வூதியா்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

சென்னை, நவ.2 ஒன்றிய அரசின் ஓய்வூதியதாரா்கள், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்களுக்கு அஞ்சல் ஊழியா் மூலம் வீடுதேடி வந்து எண்ம (டிஜிட்டல்) உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்படும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அஞ்சலகக் கோட்டம் சார்பில் நேற்று…

viduthalai

வேடந்தாங்கலில் தொடங்கியது பருவம் வெளிநாட்டு பறவைகள் வருகை

சென்னை, நவ.2 வேடந்தாங்கல் கிராமத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை, பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 21 வகையான நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, வர்ணநாரை, நீர்காகம், பாம்பு…

viduthalai

நாட்டை பிளவுபடுத்தும் பாஜகவை த.வெ.க. மாநாட்டில் விஜய் ஏன் விமர்சிக்கவில்லை? : ஜவாஹிருல்லா கேள்வி!

சென்னை, நவ.2 நாட்டை பிளவு படுத்தும் பாஜகவை தவெக மாநாட்டில் விஜய் ஏன் விமர்சிக்கவில்லை? என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டை மொழி உள்பட பல் வேறு பாகுபாடுகளால் பா.ஜ.க. பிளவுபடுத் துவதாக ம.ம.க. தலைவர்…

viduthalai

கடவுளும், ஜோதிடமும் கைவிட்ட உண்மைக் கதை!- பெரியார் குயில், தாராபுரம்.

2004 ஜனவரி 23ஆம் தேதி சிறீரங்கத்தில் நடந்த திருமண விழாவின்போது ஏற்பட்ட தீ விபத்து!! மணமகள் ஜெயசிறீயின் தாத்தா சிறீரங்கத்தில் ஆன்மிக வேத உபன்யாசத்திலும் ஜோதிடத்திலும் கை தேர்ந்தவர். மிகச் சிறந்த முகூர்த்த நாளை(?) தேர்ந்தெடுத்து சிறீரங்கம் கோவிலில் இருந்து 300…

viduthalai

ஜெய் சிறீராம் சொல்லு – சோறு வாங்கிச் செல் மும்பையிலும் ஊடுருவிய ஹிந்துபோபியா!

மும்பை டாடா நினைவு பிரிஜ்கேண்டி மருத்துவமனை முன்பு ஏழைகளுக்கு பொதுநல அமைப்பு என்ற பெயரில் சில காவி உடை அணிந்த நபர்கள் உணவு கொடுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் கணவரை கவனித்துக்கொண்டு இருந்த பெண் ஒருவர் உணவு கேட்டு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026