அந்தோ! பிரபல எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் நல்லி யுவராஜ் மறைந்தாரே! நமது ஆழ்ந்த இரங்கல்!
சென்னையின் பிரபல எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் நல்லி யுவராஜ் அவர்கள் (வயது 61) நேற்று (1.11.2024) சென்னையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், தாங்கொணாத துயரமும் துன்பமும் அடைந்தோம். சென்னை பொது மருத்துவமனையான இராஜீவ் காந்தி மருத்துவமனையில்…
தீபாவளி கொண்டாடிய 2 பேர் சுட்டுக் கொலை
புதுடில்லி, நவ.2 தலைநகர் டில்லியின் ஷஹ்தாரா பகுதியில் உள்ள ஃபர்ஷ் பஜாரில் 31.10.2024 அன்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்; 10 வயது குழந்தை காயமடைந்தது. இதுகுறித்து டில்லி காவல்துறையினர் கூறுகையில், ‘ஆகாஷ் சர்மா (40), அவரது உறவினர்…
தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’ நன்கொடை
தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் பொருளாளர் த.கு. திவாகரன் தனது 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்ததோடு, 10,000/- ரூபாயை "பெரியார் உலகம்" பணிகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.…
டில்லியில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு காற்று மாசு 25 மடங்கு அதிகரிப்பு – கடும் மூச்சுத் திணறல்!
புதுடில்லி, நவ.2 டில்லியில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்று மாசு 25 மடங்கு அதிகரித்ததாகவும், இதனால் மக்கள் கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால், தீபாவளி நாளன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது.…
34 ஆண்டுக்குப் பின் யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி சாலை திறப்பு : இலங்கை அதிபர் உத்தரவு
ராமேசுவரம், நவ.2- இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் பலாலி - அச்சுவேலி பிரதான சாலையை 34 ஆண்டுகள் கழித்து இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க நேற்று (2.11.2024)உத்தரவிட்டார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பலாலி -…
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடி
புதுடில்லி, நவ.2 உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் வாயிலாக அதிக வருவாய் ஈட்டியதன் மூலம், அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 9 சதவீதம் அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் மாதம் உள்நாட்டு விற்பனை அதிகரித்ததால் ஜிஎஸ்டி வசூல்…
80 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்தான் மீண்டும் பார்க்க முடியும்
பூமிக்கு மிக அருகில் அரிதாக வரும் சுசின்ஷான் வால் நட்சத்திரத்தை இந்தியாவிலிருந்தும் பலர் பார்த்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்து பலரும் எடுத்த ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த மாதம் 28ஆம் தேதி சூரியனுக்கு அருகே வந்த இந்த…
த.வெ.க மாநாட்டில் விஜய் பேச்சு; இந்தியா கூட்டணியில் எந்த சலனமும் இல்லை – செல்வப்பெருந்தகை
விஜயின் அரசியல் பிரவேசம், இந்தியா கூட்டணியை மேலும் வலுவடையச் செய்யும். த.வெ.க மாநாட்டின் விஜய் பேச்சால் இந்தியா கூட்டணியில் எந்த சலனமும் இல்லை. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. மக்கள் தரும் முடிவை பொறுத்து ஆட்சி அதிகாரப் பகிர்வு குறித்து பரிசீலிக்கப்படும்…
உள்ள கோவில்கள் போதாதா? 05.02.1933 – குடிஅரசிலிருந்து…
இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒர்…
19 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா
வாசிங்டன், நவ.2- 19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருவதை ‘சட்ட விரோதம்’ என்று அமெரிக்கா வர்ணித்து வருகிறது. எனவே, அந்த போருக்கு தேவையான பொருட்களை ரஷ்யாவுக்கு அளிக்கும் நாடுகள், நிறுவனங்கள்…
