கோவைக்கு சிறப்புத் திட்டங்களை முதலமைச்சர் வழங்க உள்ளார்

அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கோவை,நவ.2- கோவை மாவட்டத்துக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்க முதலமைச்சர் தயாராக உள்ளார் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார். நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2.11.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் கேரளாவில் பாஜகவினர் தொடர்புடையதாக கருதப்படும் கொடக்காரா ஹவாலா வழக்கை மீண்டும் விசாரிக்க பினராயி விஜயன் அரசு முடிவு. தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு முதல் கட்டப் பணிகள் வீடு வீடாக கதவுகளில் ஸ்டிக்கர் ஒட்டித் தொடக்கம்; தொடக்கப்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1477)

ஒரு நாட்டில் உள்ள மக்களை அடிமைகளாகவும், முட்டாள்களாகவும் செய்ய வேண்டியது ஆனாலும், முதலில் அங்குள்ள மதத்தைக் காப்பாற்ற வேண்டும் - பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது அரசியல் பார்ப்பனத் தந்திரமன்றி வேறென்ன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

Viduthalai

தமிழ்நாட்டுடன் குமரி இணைந்த நாள் நேசமணி சிலைக்கு ஆட்சியர் மரியாதை

நாகர்கோவில், நவ. 2- கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாட்டுடன் இணைந்த நாளைமுன்னிட்டு, அரசின் சார்பில் நேசமணியின் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா நேற்று (1.11.2024) மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். திருவிதாங்கூா் சமஸ்தானத்துடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னா் கடந்த 1956…

Viduthalai

சுந்தரனார் பல்கலை.யில் தொலைதூர கல்விக்கு மாணவர் சேர்க்கை!

திருநெல்வேலி, நவ. 2- திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கற்றல் மற்றும் இணைய வழி படிப்புகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் சாக்ரட்டீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இளநிலை…

Viduthalai

திருக்காட்டுப்பள்ளி அருகே சோழர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு

தஞ்சை, நவ.2- தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே சோழா் காலத்தைச் சார்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் வட்டத்துக்கு உட்பட்ட திருக்காட்டுப்பள்ளி அருகே வானராங்குடியிலுள்ள நாகாம்பிகை உடனுறை நாகநாதசுவாமி கோயில் ராஜகோபுர நுழைவுவாயிலின் இடப்புறச் சுவரில் கல்வெட்டு இருப்பதாக…

Viduthalai

இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் தேவை!

- உயர்நீதிமன்றம் மதுரை, நவ.2- இயற்கை வளங்களைப் பாதுகாக்க அனைவரும் பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த சங்கா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை…

Viduthalai

பெரியார் பேசுசிறார் தொடக்கவிழாக் கூட்டம்

3-11-2024 ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை: மாலை 5:00மணி* இடம்: பட்டுக்கோட்டை, தஞ்சை- தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம். * வரவேற்புரை: வழக்குரைஞர் இரா.காமராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்)* தலைமை: ஆ.இரத்தினசபாபதி (மாவட்ட ப.க. தலைவர்) * முன்னிலை: பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்),…

Viduthalai

இந்திய பெண்களின் அதிகரிக்கும் பணி நேரம்

நம் நாட்டில் பெண் தொழிலாளர்கள் பணி வாழ்வில் கடும் தாக்கு தல்கள் நிகழ்ந்து கொண்டி ருக்கின்றன. ஒன்றிய அமைச்சர்கள் தாமும் இதற்கு சாட்சி கூறுகின்றனர். சமீப காலமாக, ஓர் அதிர்ச்சிகரமான நிகழ்வு இந்த நிலவரத்தை சுட்டிக்காட்டுகிறது. சி.ஏ. பட்டதாரியான அன்னா செபாஸ்டியன்…

viduthalai

ஒடிசாவில் மாங்கொட்டையில் தயாரிக்கப்பட்ட கூழ் குடித்து 2 பெண்கள் உயிரிழப்பு 6 பேர் கவலைக்கிடம்

பெர்ஹாம்பூர், நவ.2- ஒடிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் மேங்கோ கர்னல் கூழ் (மாங்கொட்டை யால் தயாரிக்கப்பட்ட கூழ்) குடித்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 6 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து ஒடிசா காவல்துறை வட்டாரம் வெளியிட்ட…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026