கூகுளுக்கு 20 டெசில்லியன் அபராதம் விதித்த ரஷ்யா!
இது மொத்த உலக பொருளாதாரத்தைவிட 20 கோடி மடங்கு பெரிசு! மாஸ்கோ, நவ.3- உலகின் பிரபல டெக் நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா 20 டெசில்லியன் டாலர் அபராதம் வித்துள்ளது. டெசில்லியனா கேள்விப்பட்டதே இல்லை.. எவ்வளவு தொகை: இலக்கம் 2அய் போட்டு…
குறுஞ்செய்திகள்
சமையலறையில் அலைபேசியைப் பயன்படுத்துபவரா நீங்கள்? அலைபேசியை கழிப்பறை, சமையலறை என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் என்பவர் சமையறையில் அலைபேசியைப் பயன்படுத்தியுள்ளார். அப்போது, அது எதிர்பாராதவிதமாக கொதிக்கும் எண்ணெய்யில் விழுந்ததில்…
கோவையில் நடைபெற்ற ‘அசுரர் நாள்’ விழா குடும்ப விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது
கோவை, நவ. 3- கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 31.10.2024 அன்று காலை 11 மணி அளவில் அசுரர் நாள் விழா, குடும்ப விழாவாக சுந்தரா புரம் ராஜ முத்தையா நகரில் உள்ள தமிழ் முரசு (எ) தருமன் இல்லத்தில்…
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான நிலுவைத் தொகை ரூ. 1.36 லட்சம் கோடியை வழங்க பிரதமருக்கு ஹேமந்த் சோரன் வேண்டுகோள்
ராஞ்சி, நவ. 3- ஜார்க்கண்ட்டுக்கான நிலக்கரி நிலுவைத்தொகையான ரூ.1.36 லட்சம் கோடியை வழங்குமாறு இருகரம் கூப்பி வேண்டுவதாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கோரிக்கை வைத்துள்ளார். ஜார்க்கண்டில் பிரச்சாரம் ஜார்கண்ட் மாநிலம் ஏராளமான நிலக்கரி சுரங்கங்களை கொண்டுள்ளது.…
கடவுளை நம்புவோர் கைவிடப்படுவார் சூடான பானை விழுந்து பக்தர்கள் 10 பேர் காயம்
மதுரா, நவ. 3- உத்தரப்பிரதேசத்தின் மதுராவின் பிருந்தாவன் பகுதியில் கவுரி கோபால் ஆசிரமம் உள்ளது. இங்கு 1.11.2024 அன்று பக்தர்களுக்கு பிரசாதமாக கிச்சடி வழங்கப்பட்டது. இதை வாங்குவதற்காக ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு வழங் குவதற்காக ஒருவர்…
சென்னை ஒரகடத்தில் ரூபாய் 2,800 கோடியில் புதிய தொழிற்சாலை
சென்னை, நவ.3- ஒரகடத்தில் ரூ.2,800 கோடியில் அமையவுள்ள உலகளாவிய மய்யத்துக்கான கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி பிரான்ஸ் நாட்டு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. செயின்ட் கோபேன் நிறுவனம் பிரான்சு நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயின்ட் கோபேன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த…
தமிழ்நாட்டில் தொடர் மழை : 90 அணைகளில் நீர் இருப்பு 73 விழுக்காடு அதிகரிப்பு
சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்வதால் நேற்றைய (2.11.2024) நிலவரப்படி அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு 72.85 சதவீதமாக உள்ளது. மேலும், 1,810 ஏரிகள் நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக…
கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான பிரசவம் தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்
சென்னை, நவ.3 உடல்நல பிரச்சினைகள், இணை நோய்கள் உள்ள கர்ப்பிணிகளுக்கு பாது காப்பான பிரசவத்தை உறுதி செய்ய, புதிய திட் டத்தை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழ்நாட்டில்…
மாற்றுத்திறனாளிகள் சான்று பெற சென்னையில் நவம்பர் 15 வரை சிறப்பு முகாம்
சென்னை, நவ.3 சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று (2.11.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்பில் 1,731 பேர் மாற்றுத் திறனாளிகள் சான்று பெறவில்லை என கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து…
ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வரும் வள்ளுவர் கோட்டம் – பொங்கலுக்கு முன் திறப்பு
சென்னை, நவ.3 ரூ.80 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் ‘வள்ளூவர் கோட்டம்’ வரும் பொங்கல் தினத்திற்கு முன் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலக பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவருக்கு…
