பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுடன் சி.இ.ஓ. ஆலோசனை!
சென்னை, நவ.4- அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் களுக்கான ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி தலைமை…
பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து 16,000 கன அடியாக அதிகரிப்பு கொடிவேரி அணையில் குளிக்க தடை
ஈரோடு, நவ. 4- நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால், கொடிவேரி தடுப்பணையில் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் – அய்யங்கார்கள் மோதல்
சிதம்பரம், நவ. 4- சிதம்பரம் நட ராஜர் கோயிலில் தனிசந்நிதியாக உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கொடிமரத்தை மாற்ற அறங்காவலர் குழுவினர் பூர்வாங்க பூஜைகள் செய்ய முயன்றனர். இதனால், அவர்களுக்கும், தீட்சிதர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைய டுத்து,…
வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம்
வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ‘மநுவாத சூழ்ச்சியை, முறியடித்து சமூகநீதியும், சமத்துவமும் தவழும் சுயமரியாதை உலகு படைக்கும் நோக்கத்துடன் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம் நேற்று (3.11.2024) மாலை சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகே திராவிடர் கழகத் துணைத்…
ஒன்றிய அரசின் மொழித் திணிப்பு நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரம், நவ.3- “நாட்டை ஒரே மொழிக்குள் சுருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை தடுக்கப்பட வேண்டும்” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில், மலையாள தினம் மற்றும் நிர்வாக மொழி வாரத்தின் மாநில…
சென்னை மற்றும் புறநகரில் 18 பேருந்து நிலையங்கள்
சென்னை, நவ.3 “ரூ.42 கோடி செலவில் முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தின் 95 சதவீதம் பணிகள் நிறைவுற்றுள்ளன. பேருந்து நிலையம் விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,” என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.…
வயநாட்டில் ராகுல், பிரியங்கா இன்று பிரச்சாரம்
திருவனந்தபுரம், நவ.3 கடந்த மக்களவைத் தேர்த லின் போது காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். இறுதியில் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து…
காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சென்னை, நவ. 3- தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு காமன்வெல்த் நாடாளு மன்ற மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றார். முன்னதாக, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் வருகிற 5ஆம் தேதி முதல்…
அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்த தாம்பரம்-சென்னை சைக்கிளிஸ்ட்டுகள்
இன்று (3.11.2024) காலை உடற்பயிற்சி பழக்கத்தால் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நட்பு வட்டாரத்தில் இணைந்த தாம்பரத்தை சார்ந்த “CHENNAI CYCLISTS”நண்பர்கள்.
‘டிஜிட்டல் கைது’ மோசடிகள் மூலம் 10 மாதத்தில் ரூ.2,140 கோடி இழப்பு
புதுடில்லி, நவ.3 கடந்த 10 மாதங்களில் மோசடி கும்பல்களால் ரூ. 2,140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையின் சைபர் க்ரைம் பிரிவு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையின் சைபர் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘சில மோசடி…
