நன்கொடை
கூடுவாஞ்சேரி மா.இராசு பணி ஓய்வு பலன்கள் பெற்றதன் மகிழ்வாக திருச்சி கைவல்யம் முதியோர் இல்ல நன்கொடை ரூ.1000 அவரது மருமகன் கனடாவிலிருந்து தாயகம் வருகை புரிந்தததன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார் (ஏற்கெனவே பெரியார் உலகத்திற்கு…
கேரளம் உள்பட சில மாநிலங்களின் இடைத்தேர்தல் தேதி மாற்றம்!
திருவனந்தபுரம், நவ.5- நவம்பர் 13-ஆம் தேதி பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படவுள்ள காரணத் தால், அன்றைய நாள் சில தொகுதி களுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு தேதியை மாற்றக் கோரி அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த…
டில்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் சரியாக அமல்படுத்தவில்லை? உச்சநீதிமன்றம் கண்டனம்!
புதுடில்லி, நவ.5- இந்தியாவின் தலைநகர் டில்லியில் காற்று மாசு மிக மோசமன நிலையை எட்டியுள்ளது. காற்றின் தரம் நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பொது மக்கள் சுவாச பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். காற்று மாசை கட்டுப்படுத்த…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.11.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்தியாவில் சக்தி வாய்ந்த டாப்-10 மனிதர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா டுடேவின் நவம்பர் மாத இதழில் இந்தியாவின் அதிகார சபை என்ற தலைப்பில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மோடி, அமித்…
மின்னல் தாக்குதலால் மரணம் ஏன்? அறிவியல் விளக்கம்!
லிமா, நவ.5- பெரு நாட்டில் நடந்த போட்டி யின்போது மின்னல் தாக்கி 39 வயதான கால்பந்து வீரர் உயிரிழந்தார். மேலும் 5 வீரர்கள் காயமடைந்தனர். பெரு நாட்டின் ஹுயாகயா மாகாணத்தில் உள்ள சில்கா மாவட்டத்தில் 3.11.2024 அன்று உள்ளூர் கால்பந்துப் போட்டி…
பெரியார் விடுக்கும் வினா! (1479)
சமுதாயம் வேறு, அரசியல் வேறு என்று கூறுவது சரியா? சமுதாய அமைப்பை சரிவர நடத்துகின்ற கடமை யாருக்குரியது? அரசாங்கத்திற்குத் தானே அந்தக் கடமை உண்டு. சமுதாய அமைப்புக்கு வழிவகை அமைப்பதே மதத்தின் தத்துவமாகுமானால் – நமது மதம் நமது சமுதாய அமைப்பின்…
உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் லாகூர்! அதிகபட்சத்தைவிட ஆறு மடங்கு மோசம்!
லாகூர், நவ.5- வட இந்தியாவை போன்று பாகிஸ்தானிலும் குளிர் காலத்தில் காற்றுமாசுபாடு தீவிரம் அடைகிறது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தரம் குறைந்த எரிபொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் புகை, குப்பைகள் மற்றும் பயிர்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டம், கட்டுமானப் பணிகள் காரணமாக…
மகாராட்டிர தேர்தல் களத்தில் 4,140 வேட்பாளர்கள்!
மும்பை, நவ.5- மகாராட்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் வேட்புமனுவைத் திரும்ப பெறுவதற்கான அவகாசம் திங்கள் கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 4,140 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். மகராட்டிர மாநில சட்டப் பேரவையின் 288 இடங்களுக்கு நவம்பா் 20ஆம் தேதி ஒரே கட்டமாக…
ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி ‘டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்’ அஞ்சல் துறை ஏற்பாடு
சென்னை, நவ.5- ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் பெற தங்கள் வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து வடகோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கி.லட்சுமணன் பிள்ளை விடுத்துள்ள செய்திக் குறிப்பில்…
டிசம்பர் முதல் வாரத்தில் கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்றம்
சென்னை, நவ. 5- தமிழ்நாடு சட்டப் மன்றத்தின் அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப் மன்றத்தின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரியில் நடைபெறும். இந்த ஆண்டில் புயல், மழை, நிவாரணப் பணிகள் காரணமாக சற்று…
