தி.மு.க.வை விமர்சிக்கவே விஜய் கட்சி: இரா.முத்தரசன்
திமுகவை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கில் தான், அரசியல் கட்சியை விஜய் தொடங்கியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் பேட்டியளித்த அவர், விஜய் அறிவித்துள்ள கொள்கைகளை பார்க்கும்போது, அரைத்த மாவையே திரும்ப அரைப்பது போன்று உள்ளதாகவும், தொடர்ந்து…
தீபாவளி உபயம்! ஆபத்தான நிலையில் டில்லி! காற்றின் தரம் கவலைக்கிடம்!
புதுடில்லி, நவ. 5- டில்லியில் குறிப்பாக அலிபூர், ஆனந்த் விஹார், அசோக் விஹார், ஆயா நகர், பவானா, புராரி, மதுரா சாலை, அய்ஜிஅய் விமான நிலையம், துவாரகா, ஜஹாங்கீர்புரி, முண்ட்கா, நரேலா, பட்பர்கஞ்ச், ரோகினி, ஷாதிபூர், சோனியா விஹார், வஜீர்பூர், மந்திர்…
சரியான நடவடிக்கை! ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது அலைப்பேசியில் பேசினால் 6 மாதம் சிறை
டோக்கியோ, நவ.5- ஜப்பான் நாட்டில் சைக்கிள் ஓட்டும்போது அலைபேசியில் பேசினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. மது போதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2.75 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என…
பீகார் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சியில்… வங்கிக் கடனுக்காக பெற்ற மகனை ரூ. 9,000-க்கு விற்ற தாய்!
ராணிகஞ்ச், நவ. 5- வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பீகார் மாநிலம் பெண் ஒருவர், பெற்ற மகனையே விற்றுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில அராரியா மாவட்டத் தில் ராணிகஞ்ச் தொகுதியின் பச்சிரா கிராமத்தில் வசித்துவரும் முகமது ஹரூன் -…
வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம் பெருந்திரளான கருஞ்சட்டை தோழர்கள் பங்கேற்பு
சென்னை, நவ. 5- வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ‘மநுவாத சூழ்சசியை முறியடித்து சமூகநீதியும், சமத்துவமும் தவழும் சுயமரியாதை உலகு படைக்கும் நோக்கத்துடன் வர்ணாஸ்ரமத்தை எதிர்ப்பு திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம் 3.11.2024 அன்று மாலை சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகே…
குஜராத் – ஆம் ஆத்மி தலைமையகத்தில் கொள்ளை! முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதா?
அகமதாபாத், நவ. 5- குஜராத்திலுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் புகுந்த கொள்ளையர்கள் முக்கிய ஆவணங்களைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அகமபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் கொள்ளை போன ஆவணங்கள் குறித்து காவல்துறையில் புகாரளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர்…
இதுதான் பி.ஜே.பி. அரசு! பீகாரில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் 34 வீடுகளுக்கு தீ வைப்பு!
பாட்னா, நவ.5- பீகாரின் நவாடா மாவட்டத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சோ்ந்த 34 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட நிகழ்வு மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; இதில் தொடா்புடைய 15 பேரை காவல் துறையினா் இதுவரை கைது செய்துள்ளனா். நல்லவாய்ப்பாக இதில் உயிர்சேதம்…
நளினியை பற்றி பிரியங்கா சொன்ன அந்த வார்த்தை!
வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தியை ஆதரித்து, ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அவர் பேசுகையில், "உங்கள் வேட்பாளர் பிரியங்காவை பற்றி சொல்கிறேன் கேளுங்கள். எனது தந்தை கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினியை சந்தித்து கட்டியணைத்தவர் பிரியங்கா. பின்னர் என்னிடம் வந்து…
நெல்லை பேச்சியம்மாள் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
திருநெல்வேலி மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரனின் தாயார் பேச்சியம்மாள் (வயது 61) காலமானார். செய்தியறிந்த கழகத்தலைவர் ஆசிரியர், கழகத்துணைத்தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் ஆகியோர் தொலைபேசியில் ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தனர்.…
வருந்துகிறோம்!
சிங்.குணசேகரனின் வாழ்விணையர் தேன்மொழி மறைவு! ‘விடுதலை’ செய்திப் பிரிவில் பணியாற்றிய சிங்.குணசேகரனின் வாழ்விணையர் தேன்மொழி (இவரும் ‘விடுதலை’ அலுவலகத்தில் பணியாற்றியவரே) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (4.11.2024) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவருடைய உடலுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர்…
