பகுத்தறிவாளர் கழக மாநாட்டு நிதி ரூ.50,000 நன்கொடை
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் அகில இந்திய பகுத்தறிவாளர்கள் (FIRA) மாநாட்டு பணிகளுக்காக இரண்டாம் தவணையாக ரூ.50,000 நன்கொடையை கழக பொருளாளர் வீ.குமரேசன் அவர்களிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், வடசென்னை பகுத்தறிவாளர் கழக…
பீகாரில் பாலம் இடிந்த நிகழ்வுகள்: உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்
புதுடில்லி, நவ. 5- பீகாரில் தொடா்ந்து பல பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், பாலங்களின் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் நேற்று (4.11.2024) ஒப்புக்கொண்டது. பீகாரின் சிவான், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பாரண்,…
தடையை மீறி கலாச்சாரத்தின் பெயரில் எருமை சண்டையா? நிகழ்ச்சியாளர்கள் மீது மேனகா காந்தி புகார்
புதுடில்லி, நவ. 5- வட மாநிலங்களில் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றில் ஒன்றாக பரேலியில் எருமைகள் சண்டை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை (2.11.2024) முடிந்த கோவர்தன் பூஜை அன்று ராணுவக் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற எருமைகள் சண்டை…
கடலூர் கி.தண்டபாணி நினைவு நாள்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அண்ணனும், தேன்மொழியின் தந்தையாரும் ஜெயபால் அவர்களின் மாமனாருமான கடலூர் கி.தண்டபாணி அவர்களின் மறைவின் நினைவாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு ஜெயபால் குடும்பத்தினர் சார்பாக ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது.
குஜராத்தில் நிலநடுக்கம்!
அகமதாபாத், நவ. 5- குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 3.11.2024 அன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை என அந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா். கட்ச் மாவட்டத்தில் உள்ள லக்பத் பகுதிக்கு வடக்கு-வடகிழக்கில்…
தமிழ்நாட்டில் காச நோய் பாதிப்பு 3 விழுக்காடு குறைந்தது!
சென்னை, நவ. 5- தமிழ் நாட்டில் நடப்பாண்டு புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் காச நோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும்…
குளிர்காலத்தில் மாரடைப்பு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு
சிவகெங்கை, நவ. 5- குளிர் காலத்தில் முதியவா்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படும் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். உரிய விழிப்புணா்வுடன் இருந்தால் அதைத் தவிர்க்கலாம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா். இது குறித்து பொதுநல மருத்துவா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியது: இதய…
என்னே கொடுமை! சூடான் நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு பயந்து 130 பெண்கள் தற்கொலை!
கார்ட்டூம், நவ.5- சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த சூழலில் நாட்டில் ஆயுதப் படையினருக்கு எதிராக உள் நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். துணை ராணுவப்படையினர் சூடான் தலைநகரில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமைகளில் ஈடு பட்டதாகக் கூறப்படுகிறது.…
வக்ஃப் வாரிய விவகாரம்: முஸ்லிம்களின் உணர்வுக்கு தெலுங்கு தேசம், ஜேடியு மதிப்பளிக்க வேண்டும் ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் வேண்டுகோள்!
அய்தராபாத், நவ. 5- வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில், முஸ்லிம்களின் உணா்வுக்கு தெலுங்கு தேசம் (டிடிபி), அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிகள் மதிப்பளிக்க வேண்டும் என்று ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு…
அதிகம் குளிர்பானம் அருந்துபவர்கள் கவனத்திற்கு!
குளிர்பானங்களை அதிகம் குடித்தால், எலும்புகள் பலவீனம் அடைந்து எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்சினையை பெண்கள் அதிகமாக எதிர்கொள்வதாக தெரிகிறது. குளிர்பானங்களில் உள்ள காஃபின், உடலில் கால்சியத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதன் காரணமாக…
