பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை தொழிலாளர் நல வாரியம் தகவல்
சென்னை, நவ. 9- தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் உமாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. அதில் பிரீ…
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி தூய்மை இந்தியா திட்டம் அறிவிப்பு
ந.க.எண்.001812/2020/அ2 நாள் 4.11.2024 குழித்துறை நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகராட்சியாக அறிவிக்கப்பட்டு (ODF+) தொடர்ந்து அத்தகைய நிலையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் அடுத்த நிலை (ODF++) சான்று பெறுவதற்கு நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு (Combined Engineering Service Examination) வாயிலாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும்…
பெய்ஸ்பூர் நாடகம்
பெய்ஸ்பூர் காங்கிரஸ் நாடகம் முடிவடைந்து விட்டது. பாமர மக்களை ஏமாற்றி என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவைகளை யெல்லாம் காங்கிரஸ் வீரர்கள் செய்து முடித்து விட்டார்கள். ஜெகஜாலப் புரட்டுகளில் காங்கிரஸ்காரர் கை தேர்ந்தவர்கள் அல்லவா? ஆகவே, அவர்களது கைச்சரக்கு முழுவதையும் பெய்ஸ்பூரில்…
திருவாரூர் சுயமரியாதைச் சங்கம்
திருவாரூர், நவ, 2 22.11.1936 மாலை 7:30 மணிக்கு மேற்படி சங்க கட்டடத்தில் மாதாந்திரப் பொதுக் கூட்டமொன்று தோழர் கே. எஸ். எஸ். ராஜன் அவர்கள் தலைமையின் கீழ் கூடியது. அது காலை தோழர்கள்: டி.என்.லெட்சுமணப்பா, கே.சுந்தரராஜன், வி.கோதண்டபாணி முதலியோர் திருவாங்கூர்…
பெரியார் வெற்றி
தீண்டாதார் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு திரு. ஈ.வெ.ராமசாமிப் பெரியார் 12 வருஷங்களுக்கு முன் வைக்கத்தில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போர், சில வாரங்களுக்கு முன் சமஸ்தானப் பொது ஸ்தாபனங்களில் எல்லாம் எல்லா ஜாதியாரும் பிரவேசிக்கலாம் என திருவிதாங்கூர் ராஜா பிறப்பித்த உத்தரவினால் அரைவாசி…
தமிழ்நாட்டில் சுற்றுலா வணிக வாய்ப்பு! இங்கிலாந்து நிறுவனங்களுக்கு நேரில் அழைப்பு
சென்னை, நவ.9- தமிழ்நாட்டில் சுற்றுலா சார்ந்து இருக்கும் வணிகம் மற்றும் வாய்ப்புகளை அறிந்து கொள்ள இங்கிலாந்து சுற்றுலா நிறுவனங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலா சார்ந்துள்ள வணிகம் மற்றும் வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து…
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம், அறிவுசார் மய்யம் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம் ஒப்பந்தம் கோரியது பொதுப்பணித்துறை!!
திருச்சி, நவ.9- திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மய்யம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் நூலகம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக கோவையில் பெரியார் நூலகம் அமைப்பதற்கு முதலமைச்சர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.11.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 'சிறுபான்மை தகுதியை மறுக்க முடியாது': அலிகார் பல்கலை., வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. உத்தரப்பிரதேசம், அலிகர் நகரில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சிறுபான்மையினர் தகுதி தொடர்பான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. *மகாராட்டிரா,…
சாலை வசதி, புதிய பேருந்து வழித்தடம் கேட்டு அமைச்சர், மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசிய மாணவன் உடனே நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம மக்கள் நெகிழ்ச்சி!
அறந்தாங்கி, நவ.9- கிராமத்திற்கு சாலை வசதி, புதிய பேருந்து வழித் தடம் கேட்டு பள்ளி மாணவன் அமைச்சர், மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசியில் கோரிக்கை வைத்த நிலையில் முதலமைச்சர் உத்தரவின்பேரில் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு அக்கிராம மக்கள் நன்றியை தெரி வித்துள்ளனர். புதுக்கோட்டை…
