செய்தியும், சிந்தனையும்…!

இதுதானோ! * ஏழுமலையானுக்கு ஏழு டன் மலர்களால் புஷ்ப யாகம். >> பொருளாதாரத்தில் உற்பத்தி நாசம் என்பது இதுதான்!

viduthalai

இதுதான் உத்தரப்பிரதேசம்!

‘தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீ என்னை எப்படித் தொடலாம்?’ தலைமைக் காவலரின் ஜாதி ஆணவ செயல்! ஹத்ரஸ் (உபி), நவ.10 உத்தரப்பிரதேசம் ஹத்ரஸ் பகுதியில் ஆற்றங்கரையில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர பயிற்சி எடுப்பது வழக்கம். கடந்த 8.11.2024 அன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்…

viduthalai

பீகார் – ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி அவர்களுக்குத் தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி!

ராஷ்டிரிய ஜனதா தள கட்சி யின் தலைவரும், பீகார் மாநில மேனாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி அவர்களுக்கு 36 ஆம் ஆண்டு பிறந்த நாள் (9.11.2024) வாழ்த்துச் செய்தியினை தமிழர் தலைவர் ஆசிரியர் அனுப்பினார். ‘‘சமூகநீதிக்காகப் பாடுபடும் வடபுல அரசி யல்…

viduthalai

முடைநாற்றம் வீசும் மூடநம்பிக்கைகளின் மூட்டைகள் –சுரண்டல்கள்!

1. ராணிப்பேட்டையை அடுத்து கரியாக்கு டல் கிராமத்தில் உள்ளது அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோவில். இந்தக் கோவிலில் கந்த சஷ்டி நிகழ்ச்சி நடந்தது. பூஜை நடந்து கொண்டிருந்தபோது சிவலிங்கம் திடீரென ஒற்றைக் கண்ணைத் திறந்ததாம். பக்தர்கள் பரவசம் அடைந்தார்க ளாம். இன்னொரு…

viduthalai

நன்கொடை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர், நா.வே.கோவிந்தன்-சியாமளா ஆகியோரின் 47ஆவது திருமண நாளை (12.11.2024) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டது. நன்றி!

viduthalai

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் மோசடி

லக்னோ, நவ. 10- பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசிக்கு உட்பட்டது ரமணா கிராம பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தின் மல்ஹியா பகுதியில் அங்கன்வாடி ஊழியர் சுமன்லதா என்பவர் ஆதார் அட்டைகளை - வாக்காளர் அடையாள…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 10.11.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *விவசாயிகளை, தொழிலாளர்களை கொல்லும் ஒன்றிய அரசின் ஆயுதம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி: ராகுல் காந்தி கடும் தாக்கு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *தெலங்கானா நீதித்துறை நியமனங்களுக்கு தெலுங்கு மொழி கட்டாயம் என அரசின் ஆணையை உறுதிப்படுத்தி நீதிமன்றம் தீர்ப்பு.…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1484)

அரசாங்கம் மத விடயங்களில் தலையிட்டு காரியங்கள் செய்வதென்பது தவறானதொன்றாகும். அரசாங்கத்தின் கொள்கை மதச் சார்பற்ற கொள்கை என்று கூறிக் கொண்டு மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுமானால் எப்படி நாம் கண்டிக்காமல் இருக்க முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையாரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

  சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையாரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை மாடம்பாக்கம் மாணிக்கம் நகரில் உள்ள க.மணிமாறன் இல்லத்தில் 8.11.2024 அன்று மாலை 5 மணியளவில் தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் தலைமையில் நடைபெற்றது.க.செல்வமணி வரவேற்புரையாற்றினார்.…

viduthalai

செயல்வீரர் திண்டுக்கல் இரா.நாராயணன் மறைவு

பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் திண்டுக்கல் இரா.நாராயணன் மறைவுற்றார்.தமிழர் தலைவர் அவர்கள் அலைபேசி வாயிலாக குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆறுதல் கூறினார். திண்டுக்கல் மாவட்ட கழகத் தோழர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026