நவம்பர் 26 இல் ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பெருந்திரளாக பங்கேற்பதென செங்கல்பட்டு மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
செங்கல்பட்டு, நவ.10- செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம். செங்கல்பட்டு பெரியார் தேநீர் கடை மேல் பகுதி பெரியார் படிப்பகத்தில் 3.11.2024 ஞாயிறு காலை 10 மணி அளவில் மாவட்ட கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மு.அருண்குமார் தலைமையில், மாவட்ட…
பெரியார் திடலில் மத மறுப்பு – சுயமரியாதைத் திருமணம்! கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது!
சென்னை.நவ.10 மத மறுப்பு – – சுய மரியாதைத் திருமணத்தை கழகத் துணைத்தலைவர் தலைமையேற்று நடத்திவைத்தார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மும்மூர்த்தி-சுகுணா இணையரின் மகள் மு.வளர்மதி, பெரம்பூர் கவுதமபுரம் பகுதியைச் சேர்ந்த அமிர்பாஷா - நூர்ஜஹான் இணையரின் மகன் அஜிசூர் ரஹ்மான்…
தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை : மேயர் பிரியா
சென்னை, நவ.10 சென்னையில் அடுத்து வரும் சில நாட்கள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னை நகரில் வெள்ளம் தேங்காமல் தடுக்கும் நடவ டிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநக…
மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது அமைச்சர் அன்பில் மகேஷ்
அரக்கோணம், நவ.10 ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெரு மூச்சி கிராமத்தில் அரசு நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று (9.11.2024) காலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களை…
இது மூடநம்பிக்கை அல்ல!
எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல. அல்லது நம்பித்தான் தீரவேண்டுமென்பதின் பாற் பட்டதல்ல. பிரத்யட்ச அனுபவத்தில் அனுபவித்து வருபவன், பிறத்தியாருக்கும் மெய்ப்பித்துக் காட்டுகிறான். ஆதலால், நான் மூடநம்பிக்கையில், மகாத்மா தன்மையில் இதைப்…
ஏமாந்து போகாதீர்!
ஒன்றை மட்டும் உங்களுக்கு நிச்சயமாக எடுத்துச் சொல்ல நான் ஆசைப்படுகிறேன். ஆரியர்கள் என்று இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்தார்களோ அன்று முதல் தமிழையும், தமிழரின் கலைகளையும், கலாச்சாரத்தையும் ஒழிப்பதிலேயே அவர்கள் கண்ணுங் கருத்துமாய் இருந்து வருகிறார்கள். இந்த ஆரிய சூழ்ச்சி…
தந்தை பெரியார்
இது பகுத்தறிவு மாநாடு, இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும், புரிந்து கொள்ள வேண்டியதும் என்ன வென்றால், பகுத்தறிவிற்கு ஏற்ற கருத்துகளைப் பரப்ப வேண்டியதும் பகுத்தறி விற்கு மாறானதை ஒழிக்க வேண்டும் என்பதே ஆகும். பகுத்தறிவிற்கு விரோதமாக மனித சமுதாயத்திற்குக் கேடாக…
விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்திற்கான கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2024) விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கூரைகுண்டு கிராமத்தில் 7.67 ஏக்கர் பரப்பளவில், 77 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்திற்கான…
சாகப் போகிறாராம் ‘சாக்கு’ சொல்கிறார் ஒரு சங்கி! சாகக்கிடக்கும் என்னிடம் விசாரணையா?
புலம்பும் பிரக்யாசிங் தாக்கூர் 2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகாவ் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றாளியும், அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவ அமைப்பின் உறுப்பி னருமான பிரக்யாசிங் தாக்கூருக்கு விசா ரணை அமைப்பு வாரண்ட் அனுப்பி உள்ளது. இது குறித்து நீதி…
தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்தும் – பாராட்டும்!
கடந்த சில நாள்களில், வரவேற்றுப் பாராட்டத்தக்க இரண்டு தேர்வுகள் நடைபெற்றுள்ளன. ஒன்று, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், சிறந்த முற்போக்குச் சிந்தனையாளரும், எழுத்தாளருமான முனைவர் திரு. இராசேந்திரன் அவர்கள், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நல்ல…
