இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்

மீண்டும் 23 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை பாம்பன், நவ.10 தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் இன்று (10.11.2024) தமிழ்நாடு மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…

viduthalai

கோவிட் உபகரணங்கள் முறைகேடு எடியூரப்பா மீது விசாரணை நடத்த பரிந்துரை

பெங்களூரு, நவ.10 கோவிட் உபகரணங்கள் முறைகேடு புகாரில் எடியூரப்பா, சிறீராமுலுவுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கரோனா காலத்தில் எடியூரப்பா முதலமைச்சராக…

viduthalai

வங்கதேசத்திற்கான மின் விநியோகத்தை 60 சதவிகிதம் துண்டித்த அதானி பவர்!

டாக்கா, நவ.10- அதானி பவர் நிறுவனமானது அண்டை நாடான வங்கதேசத்திற்கு மின்சார விநியோகத்தை 60 சதவிகிதம் குறைத்துள்ளது. நிலுவைத் தொகையான ரூ.6750 கோடிக்கு மேல் (800 மில்லியன் டாலர்) வசூலிக்க தற்போது அதானி பவர் முயல்கிறது என்று வங்கதேசத்தின் கிரிட் ஆபரேட்டர்…

viduthalai

மழைக்காலங்களில் உணவுத் தேவைக்காக 3 லட்சம் அரிசி மூட்டைகள் தயார்! கூடுதல் தலைமைச் செயலா்

சென்னை, நவ.10- மழைக்காலங் களில் உடனடி உணவுத் தேவைக்காக 5 கிலோ அளவிலான 3 லட்சம் அரிசி மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். காஞ்சிபுரம் அருகே முத்தியால்…

viduthalai

ஆண் தையல்காரர், ஆண் உடற்பயிற்சி வல்லுநர் வேண்டாம் உ.பி. மகளிர் ஆணையம் பரிந்துரையாம்!

லக்னோ, நவ.10- பள்ளிப் பேருந்துகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண்கள் பணியமர்த்தப்படலாம் என்றும், துணிக் கடைகளில், பெண்களுக்கு அளவெடுக்க பெண் தையல்காரர்களே வேண்டும் என்றும் உ.பி. மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. இது குறித்து உ.பி. மகளிர் ஆணையம் கூறுகையில்,…

viduthalai

மின்நுகர்வோர் புகார் தெரிவிக்க மண்டலம் வாரியாக வாட்ஸ்ஆப் எண்கள்

சென்னை, நவ. 10- மின் நுகா்வோர் தங்கள் புகார்களை மண்டலம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்களில் தெரிவிக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை: 94458 55768 * சேலம், ஈரோடு,…

viduthalai

நடப்பாண்டில் ஏப்.1 முதல் 8,62,544 விவசாயிகளுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

சென்னை, நவ. 10- நடப்பாண்டில் ஏப்.1 முதல் நேற்று வரை 8,62,544 விவசாயி களுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை யிலான விவசாயிகளின் நலன்காக்கும் சீர்மிகு நல்லாட்சியில், ஒரு…

viduthalai

மோடியின் நோக்கம் அதுதான் – பிரியங்கா தாக்கு

ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பது ஒன்றுதான் மோடியின் ஒரே நோக்கம் என்று சோனியா காந்தியின் மகளும், வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா சாடியுள்ளார். வயநாட்டில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தனது சகோதரர் ராகுல் மக்களை நேசிப்பவர், மதிப்பவர் என்றும்,…

viduthalai

விஜய் படத்தில் நடிக்க சத்யராஜ் மறுப்பு!

விஜய்யின் புதிய படத்தில் நடிக்க சத்யராஜ் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் தலைவா, மெர்சல் படங்களில் சத்யராஜ் ஏற்கெனவே நடித்துள்ளார். ஆதலால் புதிய படமான "தளபதி-69" இல் நடிக்க சத்யராஜை படக்குழு அணுகியுள்ளது. ஆனால், த.வெ.க. கட்சியை ஆரம்பித்து அரசியல்வாதியாக…

viduthalai

வாட்ஸ்ஆப்பில் இந்த 4 விடயத்தை செய்யாதீர்!

உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர். பாதுகாப்புக்காக பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த 4 விடயங்களை செய்தால் உங்கள் கணக்கு முடக்கப்படுவதுடன் கைது வரை செல்ல நேரிடும். ஆபாச ஒளிப்படம், காட்சிப் பதிவுகளைப் பகிர்வது. தேச ஒற்றுமையை…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026