2 நாளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் – 15ஆம் தேதி வரை கனமழை

சென்னை, நவ.11- தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்துவரும் நிலையில் 2 நாட்களில் அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என்றும் அதன் காரணமாக தமிழகத்தில் 15ஆம் தேதி வரை…

viduthalai

பெண்களுக்குகட்டணமில்லா பேருந்து பயணம் – மாதம் ரூ.3,000 மகாராட்டிரா காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு

மும்பை,நவ.11 ஜாதிவாரி கணக்கெடுப்பு,சிறுமிகளுக்கு இலவச கருப்பைவாய் புற்று நோய் தடுப்பூசி, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இரு நாள்கள் விருப்ப விடுமுறை உள்ளிட்ட வாக் குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கையை காங்கிரஸ்-சிவசேனை (உத்தவ்)- தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) உள்ளிட்ட கட்சிகளின் மகா…

viduthalai

சாக்கடை கலப்பதால் நாசமாகும் கங்கை – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கவலை

லக்னோ, நவ.11 உத்தரப்பிரதேசத்தில் உள்ள கங்கை நதியில் கழிவுநீா் மற்றும் சாக்கடை நீா் கலப்பதால் நீரின் தரம் சீா்குலைந்து வருகிறது என தேசிய பசுமை தீா்ப்பாயம் தெரிவித்தது. முன்னதாக, கங்கை நதி மாசுபடுவதை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த உத்தர பிரதேசம்…

viduthalai

மனிதர்கள் வாழத் தகுதி உள்ள புதிய கோள் கண்டுபிடிப்பு

புதுடில்லி, நவ.11 பூமியைப் போலவே மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையிலான புதிய கோளை வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 4 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் அந்த கோள் அமைந்துள்ளது.சூரியனைச் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும். அதேபோல்,…

viduthalai

எஸ்.எஸ். பாலாஜி தனது மகன் மணவிழா (17.11.2024) அழைப்பிதழை தமிழர் தலைவரை சந்தித்து நேரில் வழங்கினார்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். பாலாஜி தனது மகன் மணவிழா (17.11.2024) அழைப்பிதழை தமிழர் தலைவரை சந்தித்து நேரில் வழங்கினார். (சென்னை, 11.11.2024)

viduthalai

பெரம்பலூர் அருகே அம்பேத்கர் சிலை சேதம் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர், நவ.11- பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை நள்ளிரவு நேரத்தில் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. சிலையை சேதத்தை படுத்திய நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடு பட்டதால், கிருஷ்ணாபுரம்- அரும்பாவூர் சாலையில்…

viduthalai

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி.!

தருமபுரி, நவ.11- தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. அதகப்பாடி, தடங்கம், அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி கிராமங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைகிறது. நில எடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு 1724 ஏக்கர்…

viduthalai

ஒற்றுமைபற்றி பிஜேபி பேசவேண்டாம் நாட்டை ஒருங்கிணைக்க உயிர்ப் பலி தந்தவர்கள் காங்கிரசார் – கார்கே

மும்பை, நவ.11 ‘நாட்டின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் தலை வா்கள் பலா் தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனா்’ என்று அக்கட்சியின் தலைவா் மல்லி கார்ஜுன கார்கே தெரிவித்தார். நாட்டை ஜாதி ரீதியில் பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமா் மோடி தொடா்ந்து குற்றஞ்சாட்டிவரும் நிலையில்,…

viduthalai

அய்டிபிஅய் வங்கியில் 1,000 காலி இடங்கள்

அய்.டி.பி.அய். வங்கியில் காலியாக உள்ள 1,000 இடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. எக்சிகியூட்டிவ் சேல்ஸ் அண்ட் ஆபரேஷன் (இ.எஸ்.ஓ) நிலையிலான பதவிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 16ஆம் தேதி கடைசி நாளாகும். வேலையில் சேர விரும்புவோர், https: //www.idbibank.in/idbi-bank-careers -current-openings.aspx விண்ணப்பிக்க வேண்டும். 30…

viduthalai

ரயில்வேத் துறையின் அவலம் வாக்கி டாக்கி வேலை செய்யாததால் ரயில் என்ஜினுக்கும் பெட்டிக்கும் இடையில் நசுங்கி மரணமடைந்த ரயில்வே பணியாளர்

பாட்னா, நவ. 11- பீகார் மாநிலம் பரோனி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது, ரயில்வே ஊழியர் ஒருவர் இரண்டு பெட்டிகளுக்கு நடுவே சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பான ஒளிப் படங்களும், காட்சிப் பதிவுகளும்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026