மூடநம்பிக்கையின் கோரம்!
கோவர்தன் பூஜை எனப்படும் நிகழ்வு தீபாவளிக்கு அடுத்த நாளில் வட இந்தியாவில் நடைபெறுவது வழக்கம். இந்தப் பாரம்பரிய வழிபாட்டில் பசு மாடுகள் பக்தர்கள் மீது ஏறி மிதித்தபடி ஓடுகின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரில் ஒரு பாரம்பரிய வழிபாடு நீண்ட…
சூத்திரப் பட்டம் ஒழிய
“பறையன் பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திரப் பட்டம் போய் விடும் என்று கருதுகின்றீர்களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாள் களேயாவீர்கள். ‘விடுதலை’ 11.10.1931
கனமழை எச்சரிக்கை!
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்! சென்னை, நவ.12 தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று (11.11.2024) மதியம் வலுப்பெற்று, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி…
தேவை விளக்கம்!
துணை முதலமைச்சர் டி-சர்ட் போடுவது குறித்த வழக்கிற்கு விளக்கம் கேட்ட நீதிமன்றங்கள் சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத்தின் இந்த வேசத்திற்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்புமா?
கருநாடகத்தில் ரூ.700 கோடி ஊழலா? நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்!
முதலமைச்சர் சித்தராமையா சவால் பெங்களூரு, நவ.12- மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சில நாள்களுக்கு முன்பு அவர் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, மராட்டிய தேர்தல் செலவுக்காக கருநாடகத்தில் காங்கிரஸ் கட்சி கலால்துறையில் ரூ.700…
பி.ஜே.பி. ஆளும் அரியானா காவல்துறையும்–பசு பாதுகாவலர்களும் கைகோர்ப்பு!
சண்டிகார், நவ.12 அரியானா மாநிலம் குருகிராம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அண்மையில் அரியானா மாநி லம், குருகிராம் மாவட்டத்தில் நடை பெற்ற தேசிய காவலர் தினத்தில் காவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது காவல்துறையினரின்…
பாஜகவின் ‘இந்துக்கள் ஒன்றுபடாவிட்டால் ஆபத்து’ என்பது மகாராட்டிராவில் பலிக்காது: அஜித் பவார்
மும்பை,நவ.12 பாஜகவின் ‘இந்துக்கள் ஒன்றுபடாவிட்டால் ஆபத்து’ என்பது மகாராட்டிராவில் பலிக்காது என்று பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அஜித் பவார் கூறியுள்ளார். 288 தொகுதிகளை கொண்ட மகாராட்டிர சட்டமன்றத்துக்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மாகாயுதி…
மதவாதம் தலைக்கேறியது!
கேரளா: ஹிந்து அய்.ஏ.எஸ். வாட்ஸ் அப் குழு உண்மை அம்பலமானது! சம்பந்தப்பட்டவர்கள் பணியிடை நீக்கம்! திருவனந்தபுரம், நவ.12 அக்டோபர் மாதம் இறுதி நாளில் கேரளாவில் அனைத்து ஹிந்து அதிகாரிகளின் பெயர்கள் இணைக்கப்பட்டு ‘‘ஹிந்து அய்.ஏ.எஸ் அதிகாரிகள் குழு‘‘ ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தக்…
இதுதான் சமூகநீதி!
அப்பா தூய்மைப் பணியாளர்; மகள் நகராட்சி ஆணையர்! குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப்பெற்று திருவாரூர் திருத்துறைப்பூண்டியின் நகராட்சி ஆணையராக துர்கா பதவியேற்றுள்ளார். மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய இவரது தந்தை சேகர்,1 ஆண்டுக்கு முன் காலமானார். இந்நிலையில், ஜூன் மாதம்…
திராவிட இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம் மட்டுமல்ல, இதற்கு சமதர்மக் கொள்கைகளும் உண்டு!
அதைத்தான் ‘‘சுயமரியாதைச் சமதர்மம்’’ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டார் சமூகத்தில் சமூகநீதியும், பொருளாதாரத்தில் சமநீதியும் வழங்கப்பட வேண்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம்! விருதுநகரில் நலத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து முதலமைச்சரின் முழக்கம்! விருதுநகர், நவ.11 திராவிட இயக்கம்,…
