வன்மத்துடன் வதந்தி பரப்பும் எதிர்க்கட்சியினர் தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய மடல்
சென்னை, நவ.13 மக்களின் தேவையறிந்து திட்டங்கள் நிறை வேற்றப்படுவதை பொறுக்கமுடியாமல் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன் மத்துடன் வதந்திகளைப் பரப்புவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: கோவையைத் தொடர்ந்து, நவ. 9, 10-ஆம் தேதிகளில்…
நிரந்தர வெள்ள தடுப்புப் பணிக்கு உலக வங்கி ரூபாய் 449 கோடி நிதி தமிழ்நாடு நீர்வளத்துறை தகவல்
சென்னை, நவ. 13- உலக வங்கி நிதியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைக்கப்படும் இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்தப் பகுதிகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.449 கோடியே 59 லட்சம் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்திருப்பதாக நீர்வளத்…
இந்நாள் – அந்நாள்!
சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈ.வெ. இராமசாமி அவர்களுக்கு ‘பெரியார்’ என்ற பட்டம் அளிக்கப்பட்ட நாள் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பெண்கள் உரிமைகள் குறித்து மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண்…
உ.பி.யில் 27,000 பள்ளிகளுக்கு மூடு விழாவா?
உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால் சுமார் 27,000 ஆரம்பப்பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவை உத்தரப் பிரதேச கல்வித்துறை முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளது, சாமியார் முதலமைச்சரும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டார். புதிய கல்விக்கொள்கையின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்க…
கஷ்டப்படாமல் வெற்றி வராது
எத்தனையோ ஆயிரம் ஆண்டு களாய் இருந்துவந்த இழிவுகளை ஒழிக்கப் போகிறவர்கள் நாம். அதற்கேற்ற விலைகளைக் கொடுத்தால்தான் முடியும். எந்த இயக்கத்திற்கும் இது உண்டு. கஷ்டப்படாமல் சுகம் அனுபவித்த “அரசியல் இயக்கம்” இதுவரையில் நாட்டில் ஏற்பட்டதில்லை. ‘விடுதலை’ 14.7.1948
9 மாதங்களில் 3 ஆயிரம் பேர் உயிரிழப்பு! பதற வைக்கும் காலநிலை மாற்றம்!
சென்னை, நவ.13- தமிழ்நாட்டில் புவி வெப்ப மயமாதல் காரணமாக புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவில் நடப்பு ஆண்டில் முதல் 9 மாதங்களில் பேரிடர்களால் 3 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக…
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு… ‘‘சங்கராச்சாரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றால் உங்கள் எதிர்காலம் நாசமாகும்’’ என்று மாணவிகளை மிரட்டும் தனியார் கல்லூரி நிர்வாகம்!
சென்னை, நவ.13 சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரிக்கு அருகில் காளிகாம்பாள் கோயில் இருக்கிறதாம். இக்கோயிலில் நிகழ்ச்சி நடத்த சிருங்கேரி சங்கர மடத்தைச்சேர்ந்த விதுஷேக்ரா பாரதி சங்கராச்சாரி வரவழைக்கப்பட்டிருக்கின்றார். ஆனால், கோயில் நிகழ்ச்சி முடிந்ததும், அவரை வைத்து கல்லூரியிலும் நிகழ்ச்சிகளை நடத்த…
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா: ‘திராவிட மாடல்’ அரசு ஏற்பாடு!
சென்னை, நவ.13 கன்னியாகுமரியில் நிறுவப்பட் டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிச.31 மற்றும் ஜனவரி ஒன்றாம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் தமிழ்நாடு அரசு சார்பில் 25 ஆவது ஆண்டு நிறைவுப் பெருவிழாவை கொண்டாட இருப்பதாக, தமிழ்நாடு…
ஆய்வு மய்யம் தகவல்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலு இழக்கிறது இதனால் தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
அப்பா – மகன்
அவரது வாடிக்கை! மகன்: இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் பறித்து விடும் என்று பிரதமர் கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: எதையும் தலைகீழாக மாற்றி சொல்வது தானே அவரது வாடிக்கை, மகனே!
