‘திராவிட மாடல்’ ஆட்சியால் தொழில் மறுமலர்ச்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அரியலூர், நவ.16 தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்‘ ஆட்சி தொழில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அரியலூா் கொல்லாபுரத்தில் நேற்று (15.11.2024) நடைபெற்ற அரசு விழாவில், அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணி களை திறந்துவைத்தும், புதிய…
வர்ணாசிரமம் உடல் – தீண்டாமை உயிர்
வருணாசிரம தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமலில் இருந்து வருகிறதேயொழிய, வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக் கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாசிரம தர்மம் என்கிற ஓர் உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை. ‘குடிஅரசு’ 7.8.1927
யாரிடம் இருந்து பாதுகாக்கப் போகிறார்கள்? ஒரு முதலமைச்சரே சட்டத்திற்குப் புறம்பாக வன்முறையைத் தூண்டலாமா?
சட்டப்படி கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தாலே அது குற்றமாக கருதப்படும். ஆனால், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வாளை பரிசாக கொடுக்கிறார். ஒரு சிறு குழந்தைக்கு வாள் சுழற்ற கற்றுக்கொடுக்கிறார். தானும் சுழற்றுகிறார். கேட்டால் ஹிந்துப்பெண்களுக்கு…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கலவரம் நீடிக்கிறதே - பிரதமர் மோடி இதுவரை அங்கு சென்று அமைதியை நிலைநாட்ட முனையாதது குறித்து? - க.பாவேந்தன், திண்டிவனம் பதில் 1: பிரதமரிடமே கேட்டு விடைபெற வேண்டிய கேள்வி. மணிப்பூர் முதலமைச்சர்…
ஆரியர்களின் தீயும், திராவிடர்களின் தீபமும்! சுமன் கவி
தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம் திக்கை வணங்கும் துருக்கர், கோவிற் சிலுவையின் முன்னே - நின்று கும்பிடும் யேசு மதத்தார். என்று வெவ்வேறு மதத்தவர்களின் வழிபாட்டு முறைகளை தனது கவிதையில் சொல்கிறார் பாரதியார். தான் ஒரு பார்ப்பனராக இருந்த போதும்,…
கதை கேளு… கதை கேளு… ராஜராஜ சோழன் கதை கேளு.. ஓய்!! பெரியார் குயில் தாராபுரம்
1039ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடும் தமிழ் மன்னன் ராஜராஜ சோழன் (எ) அருள் மொழி வர்மன் அடிமையாக வாழ்ந்த வரலாற்றை நினைவுபடுத்துவது அவசியமாகும். இம்மன்னனின் ஆட்சி செய்த 30 ஆண்டு காலமும் பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட வசதிகளை எல்லாம் எய்தி தங்களை நிலைப்படுத்திக்…
அடையாளம் காணப்பட்ட சிந்து சமவெளி-பாணன்
திராவிட நாகரிகத்தின் 100ஆம் ஆண்டு கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு சிந்துவெளி திராவிட நாகரிகம் கடந்து வந்த பாதை கிராமங்களில் சிந்துவெளி திராவிட நாகரீகம் நாம் இதுவரை பண்பட்ட நாகரீக நகரங்களாக இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் ஹரப்பா, மொகஞ்சதாரா. ராஹிகரி மற்றும் தொலவீர என்பவற்றைத்தான்…
இயக்க மகளிர் சந்திப்பு (39) நகைக்கடையில் கலகம் செய்த கலைச்செல்வி!- வி.சி.வில்வம்
மதுரை, திருமங்கலத்தில் 45ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை அண்மையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் ஒரு மகளிர் கவனத்தை ஈர்த்தார். "தோழர், தேநீர் இன்னும் வரவில்லை?, தோழர் விண்ணப்பப் படிவம் எங்கே இருக் கிறது?, தோழர் பிஸ்கட் வாங்க வேண்டும்", என அந்த மகளிர்…
இல்லாதவற்றின் மீது எதற்கு நம்பிக்கை? – சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி
மரணப்படுக்கையில் இருந்த தோழர் க.பார்வதி அவர்களுடன் ‘கடவுள் எனும் கருத்து’ பற்றி ஒரு உரையாடல்! தந்தை பெரியாரின் முதன்மைக் கொள்கைகள் என்பது ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமைத்தன ஒழிப்பும் தான் என்றாலும், இந்தப் போரில் அவராகவே வரித்துக் கொண்ட அடுத்த எதிரி கடவுள்.…
