எல்.அய்.சி. இணையதளம் ஹிந்தி மொழிக்கு மாற்றமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, நவ. 20- எல்.அய்.சி. இணைய தளத்தை ஹிந்தி மொழிக்கு மாற்றுவதா ஹிந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஏற்பட்ட கேள்விக்குறி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் கூறியதாவது: எல்அய்சி இணையதளம் ஹிந்தி திணிப்புக் கான கருவியாக சுருகப்பட்டுள்ளது ஆங்கில…
திருச்செங்கோட்டில் திராவிடர் கழகம் நடத்தும் அய்ம்பெரும் விழா தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா திராவிட (சிந்து சமவெளி) நாகரிகப் பிரகடன நூற்றாண்டு விழா நாள்: 24.11.2024 ஞாயிறு மாலை 5 மணி இடம்: கொங்கு சமுதாயக்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் திருமணத்திற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது
பெரியார் பெருந்தொண்டர் டி.கே.நடராஜன் அவர்களின் பெயரனும், டி.கே.கண்ணுதுரை - சுசீலா இணையரின் மகனுமான எழிலனுக்கும், மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு மகள் அருளரசி - வில்வநாதன் இணையரின் மகள் பாமகளுக்கும் நடைபெறவுள்ள திருமணத்திற்கான அழைப்பிதழ் இரு இல்லத்தார் சார்பிலும், தமிழர் தலைவர்…
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பாக அரசாணை வெளியீடு
சென்னை, நவ.20- அரசு, அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள பேராசிரியர்களுக்கு அடுத்தாண்டு மே 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு, அரசு…
மனிதநேயம்: இறந்தும் 4 பேருக்கு வாழ்வளித்த 2 வயது சிறுவன்
சண்டிகரில் கென்யாவின் லுண்டா (2) என்ற சிறுவன், வீட்டில் தற்செயலாக தவறி விழுந்ததில் மூளை சாவு அடைந்துள்ளான். இதனை தொடர்ந்து, சிறுவனின் உடல் உறுப்புக்களை கொடை செய்ய அவனது பெற்றோர்கள் முன்வந்துள்ளார். Pancreas ஒருவருக்கும், கிட்னி ஒருவருக்கும், 2 பேருக்கு கண்…
சொற்பொழிவாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிப் பட்டறை
சென்னை, பெரியார் திடலில் நவம்பர் 16, 17 ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற, கழகச் சொற்பொழிவாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை மிகவும் பயனுள்ளதாகயிருந்தது. நான் 1967 ஆண்டு முதல் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசிக் கொண்டு இருக்கிறேன். நான் மாணவனாகயிருந்தபொழுது தந்தை பெரியார்…
பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள்!
பிஜேபி ஆளும் பீகார் அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பு புதுடில்லி, நவ.20 பீகாரில் தொடா்ந்து பல பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், பாலங்களின் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், மாநில அரசு பதிலளிக்க கடைசி வாய்ப்பாக 6…
எத்தனை சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்குகள் முடிந்துள்ளன? எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது? அமலாக்கத்துறையை கண்டித்த உச்சநீதிமன்றம்!
புதுடில்லி, நவ.20- அமலாக்கத்துறை பதிவு செய்த பணப்பரிவர்த்தனை வழக்குகளில் எத்தனை முடிந்துள்ளன, எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டன? என்று உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் பிணை கோரிய மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நேற்று (18.11.2024) விசாரணைக்கு வந்தது.…
மத சிறைக்குள் கடவுள் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மத ஊழியர்களை நீக்க அரசுக்கு பரிந்துரையாம்!
திருப்பதி, நவ.20 திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்றுமத ஊழி யர்களை நீக்க அல்லது கட்டாய ஓய்வு அளிக்க அரசிடம் பரிந்துரை செய்வது என தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம்…
வன்முறையின் உச்சத்தில் மணிப்பூர் கட்சி அலுவலகங்கள் தீக்கிரை – அரசு அலுவலகங்களுக்கு பூட்டு
இம்பால், நவ.20- மணிப்பூரில் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தும், அரசு அலுவலகங்களுக்கு பூட்டுப்போட்டும் வன்முறையாளர்கள் வெறியாட்டத்தில் இறங்கினர். வன்முறையை கட்டுப்படுத்த 5 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் விரைகிறார்கள். மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து பிரச்சினையால் மெய்தி, குக்கி இன மக்களுக்கு இடையே…
