பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நீச்சல் போட்டியில் வெற்றி
திருச்சி, நவ. 26- 10 வயதுக்குட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு பாராட்டு குவிகிறது. கூத்தூர் சிறீவிக்னேஷ் வித்யாலயா பள்ளியின் நிறுவனர் விருத்தாசலம் அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட மாநில அளவிலான…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 26.11.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுப்பு: முதல் நாளிலே முடங்கியது நாடாளுமன்றம் - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அமளி டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *அரசமைப்பின் முகவுரையில் மதசார்பற்ற, சமத்துவம் என்ற வார்த்தைகளை நீக்க முடியாது:…
பெரியார் விடுக்கும் வினா! (1496)
அரசாங்கம் மத விசயங்களில் பங்கேற்பதும் தவறான காரியமாகும். அரசாங்கத்தின் கொள்கை மதச் சார்பற்ற கொள்கை என்று கூறிக்கொண்டு மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுமானால் எப்படி நாம் கண்டிக்காமல் இருக்க முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
இந்நாள் – அந்நாள் (நவம்பர் 26 – 1957) ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்பு நாள்
1957-ஆம் ஆண்டு, நவம்பர் 3-ஆம் தேதி, தஞ்சையில் திராவிடர் கழகத்தின் ஸ்பெஷல் (தனி) மாநாடு ஒன்றை தந்தை பெரியார் அவர்கள் நடத்தினார்கள். லட்சக்கணக்கில் அந்த மாநாட்டில் மக்கள் கலந்து கொண்டார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதம், ஜாதிகளை காப்பாற்றும் பகுதிகளைச் சுட்டிக்…
சி.செந்தமிழரசு படத்திற்கு மலர் தூவி மரியாதை
வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் சி.செந்தமிழ்க்குமாரின் அண்ணன் சி.செந்தமிழரசு மறைவுற்றதை முன்னிட்டு - புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்த சேந்தன்குடியில் உள்ள செந்தமிழரசு இல்லத்துக்குச் சென்று, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி…
தமிழ்நாடு முழுவதும் 273 இடங்களில் உருவாக்க நடவடிக்கை
மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மய்யம் சென்னையில் முதலமைச்சர் திறந்து வைத்தார் சென்னை, நவ. 26- சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழுதுகள்- ஒருங்கிணைந்த சேவை மய்யம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையில்…
நெசவாளருக்கு தொழில்வரி விதிக்கப்படவில்லை தவறான பிரச்சாரத்திற்கு அமைச்சர் காந்தி கண்டனம்!
சென்னை, நவ. 26- நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க தமிழ்நாடு அரசு முற்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறுவது உண்மைக்கு புறம்பானது என கைத்தறித் துறை அமைச்சர் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் காந்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை விவரம்:…
தமிழ் இலக்கியம் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை
தமிழ் இலக்கியம் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தத் தகவலை அவர் தெரிவித்தார். மேலும் அவர், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகத்திற்கான படங்கள் தயாராகி…
மதுரை வட்டாரத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிப்பதா? வைகோ கண்டனம்!
சென்னை, நவ.26- மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கம் அமைச்சகம் சில நாட்களுக்கு முன் கனிம வளங்களை எடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் ஏலம்…
அதானியின் காசு வேண்டாம்: தெலங்கானா அரசு
பல்கலைக்கழகத்திற்காக கடந்த அக். 18ஆம் தேதி அதானி கொடுத்த ரூ.100 கோடியை திருப்பி தர தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதானி மீது அமெரிக்க நீதித்துறை ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், தெலங்கானா இந்த முடிவை எடுத்துள்ளது. அரசு ஒப்பந்தங்கள் எதுவானாலும்…
