உலகின் முதல் இணை செயற்கைக்கோள்களை ஏவும் திட்டம் டிசம்பர் 4ஆம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ
பெங்களூரு, நவ.27- சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக, அய்ரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய இணை செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிசம்பர் 4ஆம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு அனுப்புகிறது. சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய இணை செயற்கைக் கோள்களை அய்ரோப்பிய விண்வெளி…
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் தேதி கூடும் – பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு
சென்னை, நவ. 27- தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
உழைப்பா? உறவா? எதை நம்புவது?
‘குடிஅரசு’ சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடர் வண்டியில் புறப்பட்டோம். தாமதமாக வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இரவு நடுநிசி 12.26க்குத் தான் ஈரோட்டிலிருந்து புறப்பட்டது. காலை 6.49க்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெளியே…
டில்லி பல்கலைக் கழக தேர்தலில் காங்கிரஸ் மாணவர் அணி வெற்றி
புதுடில்லி, நவ. 27- டில்லி பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கம் வெற்றி பெற்றுள்ளது. டில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தல் மிகவும் முக்கியமாக எதிர்பார்க்கப்படும். இந்த தேர்தலில்…
வட மாநிலங்களிலும் இனப் போராட்டம்
மும்பையில் நடந்த பாடல் நிகழ்ச்சி ஒன்றில் துணை முதலமைச்சர் மனைவி அம்ருதா பட்னாவிஸ் பேசும் போது, ‘‘பிராமணர்கள் மிகவும் அறிவாளிகள். அவர்கள் உயர்ந்த தகுதியில் இருப்பவர்கள். நானும் ‘பிராமண’க் குடும்பத்தில் பிறந்தவள் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்று கூறியுள்ளார் மகாராட்டிராவின் துணை…
பட்டப்படிப்பு முடித்தவருக்கு வங்கிப் பணியிடங்கள்
அய்.டி.பி.அய்., வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் ஜெனரல் 500, அக்ரிகல்சர் ஆபிசர் 100 என மொத்தம் 600 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஜெனரல் பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி / அக்ரி பிரிவுக்கு பி.இ.,…
மனித சமுக விரோதிகள்
ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் - மனித சமுகத்துக்குச் சயரோகம் போன்ற வியாதிக்குச் சமமானவர்கள் என்பதோடு, தங்கள் சோம்பேறி வாழ்க்கைக்காக நாட்டையும் மனித சமுகத்தையும் பிரிவினையிலும் கலகத்திலும் தொல்லையிலும் இழுத்து விட்டுக் கொண்டு சமாதான பங்கத்தை விளைவித்து மிகக் குறைந்த விலைக்கும் எதையும்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
27.11.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஜாதிவாரி சர்வே 95 சதவீத பணிகள் முடிந்துள்ளன; சமூக நீதியின் முக்கிய மைல்கல் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் பேச்சு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புவதற்காக காங்கிரசார் இந்திய அளவில்…
தமிழ்நாடு அரசு வேலை – எழுத்து தேர்வு இல்லை
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை (TN PWD)இல் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 760 பணியிடங் களில் இணைபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்களுக்கு ₹9,000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ₹8,000 வழங்கப்படுகிறது. 18 -24 வயதிற்கு உட்பட்ட தகுதியுடையவர்கள்…
பொறியியல் நிறுவனத்தில் மேலாளர் பணிகள்
‘இன்ஜினியர்ஸ் இந்தியா’ நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலாளர் 24, துணை மேலாளர் 23, சீனியர் மேலாளர் 3, பொறியாளர் 6 உட்பட மொத்தம் 58 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., /…
