காலத்தை வென்ற கலைவாணர் (என்.எஸ்.கே.) என்றும் வாழுகிறார்; வாழுகிறார்
நகைச்சுவை அரசர் ‘கலைவாணர்’ என்று அழைக்கப்படும் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களது 116ஆவது பிறந்த நாள் இன்று! (29.11.2024) இன்றைய தலைமுறையினர் பலருக்கு, நகைச்சுவையரசர் என்.எஸ்.கே. அவர்களைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை. காரணம் அவர் மறைந்தே சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாகி…
ஈரோடு மாநாட்டின் செய்தி!
கடந்த நவ.26ஆம் நாள் அன்று ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு ஆகிய இரு நூற்றாண்டு விழாக்களும் வெகு சிறப்புடன் நடைபெற்றன. ஈரோடு என்கிற போது, அது தந்தை பெரியார் பிறந்த ஊர், உலக வரைபடத்தில் ஈரோட்டைப் பதிவு…
மருத்துவமனையில் சி.பி.எம். மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன்
சென்னை, நவ.29 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று (28.11.2024) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து…
கொள்கை உறுதியே பலன் தரும்
ஓர் இயக்கத்தையோ, ஒரு காரியத்தையோ செய்வதானால் ஒருவனுக்கு ஏற்படுகிற பெருமைக்கு அளவாகவே சிறுமையும் ஏற்படலாம். பெருமையைக் கண்டு சந்தோஷமடைபவன் சிறுமையைக் கண்டு துக்கப்பட வேண்டியதுதான். எப்படி இருந்தபோதிலும், இவ்விரண்டையும் உத்தேசித்து உறுதியான கொள்கை களிலிருந்து பிறழாமல் இருப்பானே யானால், அவன் ஒரு…
மாணவரின் புத்தகத்தில் ஜாதிப் பெயரை எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருப்பத்தூர், நவ.29 திருப்பத்தூா் அருகே மாணவரின் புத்தகத்தில் ஜாதிப் பெயரை எழுதிய ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலா் மலைவாசன் உத்தரவிட்டார். திருப்பத்தூரை அடுத்த குனிச்சி மோட்டூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 100-க்கும்…
அரிய சாதனை தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 1.69 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு
சென்னை, நவ.29- தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 564 இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறி உள்ளார். தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்தியாவிலேயே முதன்முறையாக 1989-1990ஆம் ஆண்டில் உழவர்களுக்கு இலவச…
மசூதிகளை தோண்டி பார்ப்பது தான் அன்றாட பணியா? தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, நவ.29 ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீா் தா்கா, சிவன் கோயில் மீது கட்டப்பட்டுள்ளதால் அதைக் கோயிலாக மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு தா்கா குழு, ஒன்றிய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம்,…
ஜார்க்கண்டின் முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!
ராஞ்சி, நவ.29 ஜார்க்கண்டின் 14 ஆவது முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் நேற்று (28.11.2024) பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் மொராபாடி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹேமந்த் சோர னுக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப்…
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.4,574 கோடி வழங்கப்பட வேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் ராஜேந்திரன் நேரில் கோரிக்கை
சென்னை, நவ.29 தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் நேற்று (28.11.2024) டில்லியில் ஒன்றிய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் தமிழ்நாடு…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவிப்பும் – தோழர்களின் ஆயத்தமும்!
கேரளத்தில் ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவை’’யொட்டி, தமிழ்நாடு அரசால் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவகம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு, புதிய கட்டடமும் எழுப்பப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகத்தை 12.12.2024 அன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தலைமையில், சமூகநீதிக்கான…
