வடலூருக்கு வருகை
வடலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழக மற்றும் தி.மு.க., தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்…
மதுரைக்கு வருகை
மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமையில் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.…
மருத்துவர் நமசிவாயம் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை
மறைந்த மருத்துவர் நமசிவாயம் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். குடும்பத்தினர் உடன்…
கவு.மோ. மதிவாணன் – பி.சுகுணாதேவி வாழ்விணையர் ஏற்பு விழா
கவு.மோ. மதிவாணன் - பி.சுகுணாதேவி வாழ்விணையர் ஏற்பு விழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் மோதிலால்…
இ.எஸ்.அய்.சி. திட்டத்தினை உழைக்கும் வர்க்கத்தினர் அனைவருக்கும் அமல்படுத்திடுவீர்! மாநிலங்களவை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் – மு.சண்முகம் எம்.பி. வலியுறுத்தல்!
புதுடில்லி, பிப்.4- மாநிலங்களவையில் 02.02.2024 அன்று தி.மு.க. கழக உறுப்பினரும் தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளருமான மு.சண்முகம்…
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 3 மாற்றுத்திறனாளிகள் உட்பட 263 பேருக்கு பணி நியமன ஆணை
திருவள்ளூர், பிப்.4 டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் 100…
ஒன்றிய அமைச்சரின் வெறித்தன பேச்சு ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லாதவர்கள் அரங்கை விட்டு வெளியேற வேண்டுமாம்
திருவனந்தபுரம், பிப்.4 கேரளாவில் நடைபெற்ற கூட்டத்தில் 'பாரத் மாதா கி ஜே' முழக்கம் எழுப்பாததால் கோபமடைந்த…
“பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., கொள்கைக்கு எதிராக போராடுவதுதான் நமது ஒரே இலக்கு” : ஜெய்ராம் ரமேஷ்
புதுடில்லி,பிப்.4- “மாநில அளவில் நமக்கிடையே இருக்கும் மாற்றுக் கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசிய கண்ணோட்டத்தில் சிந்திக்க…
தமிழ்நாடு முழுவதும் புதிதாக 38 செவிலியர் பயிற்சிக் கல்லூரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, பிப்.4 தமிழ்நாட்டில் புதிதாக 38 செவிலியர் கல்லூரிகளை தொடங்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.…
இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மக்களை தேடி மருத்துவ முகாம்
புழல், பிப்.4 புழல் காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில். மக்களை தேடி மருத்துவ முகாமினை…