புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு! ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்டனர் அரசு பேச்சுவார்த்தையில் மனமாற்றம்!
காஞ்சிபுரம், மார்ச் 25- புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் ஏகனாபுரம்…
கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மாற்றம் ஏப்.1 முதல் சமையல் எரிவாயு உருளை விலை உயருகிறது!
சென்னை, மார்ச் 25- தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் மாதாந்திர செலவில் மிக முக்கிய பங்கு வகிப்பது…
தேர்தலில் ம.நீ.ம. போட்டியிடவில்லை! கமல்ஹாசனின் முடிவு என்னை நெகிழ வைத்துவிட்டது ! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மார்ச் 25- "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர்…
நாமக்கல் நகரில் நூதன முறையில் தேர்தல் விழிப்புணர்வு! வேட்டி அணிந்த கோழி இலச்சினை வெளியீடு!
நாமக்கல், மார்ச் 25- தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதி…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்கவுரை
‘‘வாழ்வியல் சிந்தனை’’களை, நான் யாருக்காக எழுதினேன்? வாசகர்களுக்காக எழுதவில்லை; எனக்காக எழுதினேன், எனக்குப் பயன்பட வேண்டும்…
காவிகளா – காலிகளா?
கடவுள் வேடமிட்டாலும் கருணையில்லையா? பீகாரில் சிவன் வேடமணிந்த முதியவரை ‘இந்து அமைப்பினர்' உயரத்தில் இருந்து தள்ளிவிட்ட…
இதுதான் குஜராத் மாடலோ! யோகா சாமியார் மீது 2000 கோடி ரூபாய் கள்ள நோட்டு மோசடிப் புகார்!
அகமதாபாத், மார்ச் 25 குஜராத் அரசுசாரா அமைப்பின் சார்பில் 'யோகா ரத்னா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட…
கிறித்தவ மதத்திற்கு மாறுவோரை பட்டியலினத்தவராக ஏற்க முடியாது!-உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி, மார்ச் 25 இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மட்டுமே பட்டி யல் சமூகத்தினரான இருக்க முடியும்…
அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தற்போதுள்ள தொகுதி அளவு ‘‘எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்’’ எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்!
சமூக வலைதளப் பதிவில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! சென்னை, மார்ச் 25– “அடுத்த 30…
நாட்டு மக்களுக்கு ‘விஸ்வகுரு(!)’ ஆற்றவேண்டிய கடமை என்ன? மானுடம் தழைக்கட்டும்! மனிதநேயம் பிழைக்கட்டும்!!
இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர் அந்நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது! இஸ்ரேல்,…
