ஒக்கநாடு கீழையூர் கருவிழிக்காடு கிராமத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஊர் பொதுமக்கள் கூடி எழுச்சியுடன் நடத்தினர்!
கருவிழிக்காடு, மார்ச் 24 தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி கருவிழிக்காடு கிராமத்தில்…
எச்சரிக்கை: கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி ஆந்திர எம்.எல்.ஏ. வங்கிக் கணக்கிலிருந்து ரூ.12 லட்சம் நூதனக் கொள்ளை! சைபர் குற்றக்கும்பல் கைவரிசை?
போலவரம், மார்ச் 24- ஆந்திர மாநிலம் போலவரம் தொகுதி ஜனசேனா கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலராஜு,…
புழக்கத்தில் 194 தரமற்ற மருந்துகள், 4 போலி மருந்துகள் கண்டுபிடிப்பு! மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
சென்னை, மார்ச் 24- நாடு முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள்…
சட்டமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சித் தேர்தலா? சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!
சென்னை, மார்ச் 24- தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுடன் இணைத்தே உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த உத்தரவிடக் கோரி…
“மக்களைத் தயாராகச் சொல்லும் முன் நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?” பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
சென்னை, மார்ச் 24- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மேற்காசியப் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய…
“தி.மு.க. என்றாலே வளர்ச்சி நவீன உள்கட்டமைப்பு” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, மார்ச் 24- தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து…
சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நிறைவு
சென்னை, மார்ச் 24- தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட் டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சென்னை…
மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள்! தண்டனை விவரம் 30ஆம் தேதி அறிவிக்கப்படும்
மதுரை, மார்ச் 24- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட…
“தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி வெற்றி பெறாது” உதயநிதி உறுதி
சென்னை, மார்ச் 24- ‘தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து விடலாம் என்று ஒன்றிய பா.ஜ.க. நினைக்கிறது. தமிழ்நாட்டில்…
இந்நாள் – அந்நாள் இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை நினைவு நாள் இன்று! (24.03.1975)
இராமாயண, பாரத ஆபாசங்களை உலகறிய எடுத்தியம்பி, பன்மையை நிலைநாட்டக் கங்கணங்கட்டி, அது பகுத்தறிவுக்குப் பொருத்தமற்றது என்பதைச்…
