ஆசிய சாதனை படைத்த புற்றுநோய் விழிப்புணர்வு வாகனப் பேரணி
சென்னை, அக். 29- மார்பகப் புற்றுநோய் ஒழிப்புக்காக 250 பெண்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன…
பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் தலைமறைவான திருப்பூர் பா.ஜ.க. பிரமுகர் கைது!
திருப்பூர், அக்.29- ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து, தலை மறைவான பாஜகவைச் சேர்ந்த…
மீண்டும் மீண்டும் ஹிந்தியிலேயே கடிதம் ஏன்? பதிலடி கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா!
புதுக்கோட்டை, அக்.29- பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக…
இதுதான் பி.ஜே.பி. ஆளும் இந்தியா!
இயற்கை பாதுகாப்பு குறியீட்டில் 176ஆவது இடத்தில் இருக்கிறது பா.ஜ.வு.க்கு காங்கிரஸ் கேள்வி புதுடில்லி, அக்.29- இயற்கை…
விவசாயிகளுக்கு நற்செய்தி!
இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில்,…
ரூ.1 கோடி செலவிட்ட நிலையில் பிஎச்.டி படிப்பிலிருந்து தமிழ் மாணவியை வெளியேற்றிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
புதுடில்லி, அக். 29–- ரூ.1 கோடி செலவிட்ட நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பிஎச்.டி. படிப்பிலிருந்து என்னை…
மீண்டும் பற்றி எரிகிறது மணிப்பூர்! 2 இடங்களில் குண்டு வெடிப்பு – துப்பாக்கிச் ‘சூடு’!
இம்பால், அக்.29- மணிப்பூரில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு நிகழ்வுகள் நடைபெற்றதால்…
தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்தது!
இன்று அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ள பிறப்பு விகிதத்தை பொறுத்தமட்டில் பீகார் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது.…
அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு பயிற்சிப் பட்டறை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் பகுத்தறிவாளர்…
தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்
சென்னை,அக்.28- தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் ‘கலைஞர் நூலகம்’ திறக்கப்படும் என்று துணை…
