புதுடில்லி ரயில் நிலைய நெரிசலில் 18 பேர் உயிரிழப்பு
தவறு செய்த அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை மனித உரிமை ஆணையத்தில் காங்கிரஸ் புகார் புதுடில்லி பிப்.21…
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்கள் படிப்படியாக வழங்கப்படும் அமைச்சர் சிவசங்கர் அசத்தல் அறிவிப்பு
மதுரை, பிப்.21 மதுரையில் நடைபெற்ற போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய…
சென்னை மாநகராட்சி சார்பில் மெகா தூய்மை விழிப்புணர்வு முகாம் : நாளை நடக்கிறது
சென்னை, பிப்.21 பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரி யம் சார்பில்…
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு பெண்கள் நூதன போராட்டம் : கோலமிட்டு கோபத்தை வெளிப்படுத்தினர்
சென்னை, பிப்.21 ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு…
இலங்கை சிறைகளில் உள்ள அனைத்து தமிழ்நாடு மீனவர்களையும் விடுதலை செய்க ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, பிப்.21 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக்…
வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
சென்னை, பிப்.21 வேளச்சேரி - பரங்கி மலை பறக்கும் ரயில் திட்டப்பணி, ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு…
தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் கைது மீண்டும் தொடர்கிறது இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேசுவரம், பிப்.21 மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பகுதியில் தனித்தனியாக 3 விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்,…
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ஒரு வாரத்தில் மேற்பார்வை குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, பிப்.21 தமிழ்நாடு கேரளா இடையேயான முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் மேற்பார்வை…
கை, கால்களில் விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் காட்சிப் பதிவு வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை!!
வாசிங்டன், பிப்.20 நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள் சங்கிலியால் கட்டிய புதிய காட்சிப் பதிவு…
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோவையில் கருப்புக் கொடி! கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்பீர்!
25.2.2025 அன்று கோவை வருகை தரவிருக்கும் - மாநில உரிமைகளைப் பறிக்கும் - அரசமைப்புச் சட்டத்தில்…
