உலகக் குருதி கொடையாளர் நாள் ஜூன் 14
அரசுக்கு வேண்டுகோள் நாள்தோறும் நடை பெறும் வாகன விபத் துகள், பிரசவ காலங்களில் பெண்களுக்கு, இதய…
பல்வேறு வன்முறைகளால் உலகம் முழுவதும் அகதிகளாக வெளியேறியவர்கள் 12 கோடி பேர் அய்.நா. தகவல்
ஜெனீவா, ஜூன்.14- அய்.நா. அகதிகள் ஆணையம், உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கியவர்கள் கடிதம்
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ‘‘பெரியார் உலகம்'' சிறுகனூரில் அமையவுள்ளது. அதுபற்றி ‘விடுதலை’ நாளேட்டினைத் தொடர்ந்து வாசிப்பதன்…
‘செயற்கை இரத்தம்’ – ஜப்பான் ஆய்வாளர்கள் சாதனை!
டோக்கியோ, ஜூன் 14 ஜப்பானில் செயற்கை இரத்தத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஜப்பானின் செயற்கை…
உயர் சிறப்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் ஒன்றிய அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
சென்னை, ஜூன்.14- உயர் சிறப்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்களை தமிழ் நாட்டில்…
டில்லியில் தமிழர்கள் பகுதியில் வீடுகள் இடிப்பு இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு உரிய பரிகாரம் தேவை டில்லி முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
புதுடில்லி, ஜூன் 14 தமிழர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டில்லி முதல்வர் ரேகா…
கும்பமேளாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை பிபிசி அம்பலப்படுத்துகிறது
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆன்மீக விழா…
நமதிழிவுக்கு நாமே காரணம்
நாம் யாரையும் வையவில்லை. இழிவுபடுத்தவில்லை. நம்ம முட்டாள் தனங்களையும் ஏமாளித்தனங்களையும் நினைவூட்டுகிறோம். எப்படி எப்படி முட்டாள்களென்றும்,…
நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் செயலாளர் ஓய்வு பெற்ற…
தஞ்சை, உரத்தநாடு, புதுச்சேரி, கும்பகோணம் பகுதியில் தமிழர் தலைவரிடம் வழங்கிய நன்கொடைகள்
வழக்குரைஞர் அமர்சிங்-கலைச்செல்வி (பெரியார் உலகம்) - 1,00,000, தஞ்சை மு.அய்யனார்-கலையரசி (பெரியார் உலகம்) - 1,00,000,…