வினாத்தாள் கசிவு வழக்கு: நீதிபதி திடீர் இடமாற்றம்! விசாரணை நியாயமாக நடக்குமா? ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு!
புதுடில்லி, ஆக. 6- வினாத்தாள் கசிவு (பேப்பர் லீக்) வழக்கு விசாரணையில் ஒன்றிய அரசின் அணுகுமுறை மற்றும்…
‘நீட்’ தேர்வு விடைத் தாள்களில் முரண்பாடுகள்! உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு
புதுடில்லி, ஆக. 6- நீட் தேர்வு அசல் ஓஎம்ஆர் தாளில் குறிப்பிடப் பட்டிருந்த பதில்களுக்கும், தேசிய தேர்வு…
விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனைகள்
திருச்சி, ஆக.6- 8ஆம் வகுப்பு மாணவி பிஎம்.சாத்விகா, 4ஆவது மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட மாணவி…
குளிர்ச்சியில் வரப்போகும் திடமான புரட்சி
கடந்த ஏழு ஆண்டுகளாக, இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பிரிஜ், 'ஏசி', போன்றவற்றின் தொழில்நுட்பத்தை…
அறிவியல் துணுக்குகள்!
சுவீடனின் கோதன்பர்க்கிலுள்ள, சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பேக்கரியில் பயன்படும் ஈஸ்ட்டைக் கொண்டு, மட்கும் தன்மை…
மூளையை உறையச் செய்து மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா?
சீனாவின் புடான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உயிருள்ள மூளை திசுக்களை உறைய வைத்து, பின்னர் வெற்றிகரமாக உயிர்ப்பிக்கும்…
ஆகஸ்ட் 12-இல் முழு சூரிய கிரகணம்
2026ஆம் ஆண்டின் இரண் டாவது சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஏற்பட உள்ளது. …
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து அபகரிப்பு! ராமநாதபுரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கைது!
மதுரை, ஆக. 5- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பூஜை உள்ளிட்ட தர்ம காரியங்களுக்கென வழங்கிய…
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு தலைவர்கள் கண்டனம்!
சென்னை, ஆக. 5- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்…
தமிழ்நாட்டில் உறுப்புக் கொடை விழிப்புணர்வு 2008 முதல் 14,532 உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு சாதனை!
சென்னை, ஆக. 5- தமிழ்நாட்டில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2026 ஜூலை மாதம் வரையிலான…
குதிரை பேரம்: விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!
சென்னை, ஆக. 5- தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக, திருவல்லிக்கேணி காவல் துறையினர்…
இரட்டைஅர்த்தமில்லை; ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன்! காவல்துறை விசாரணை முடிந்து விடுதலை செய்யப்பட்டவுடன் செய்தியாளர்களிடம் உதயநிதி பேட்டி!
திருச்சி, ஆக. 5- காவிரி பிரச்சினை தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை. ஒரே அர்த்தத்தில் தான்…
