தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியைத் தராதது ஏழை மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் ஒன்றிய அரசுக்கு ஒ.பன்னீர்செல்வம் கண்டனம்!
சென்னை, ஜூலை 30- மேனாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வி நிதி மழலையர்…
பிளஸ்-2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூலை 30- பிளஸ்-2 பொதுத்தேர்வில் தவறிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க துணைத்தேர்வில் தேர்ச்சி…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் மதக் கொள்கை
“மதம் என்பது மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கும், அதற்கேற்ற ஒழுக்கத்திற்கும் ஏற்ற விதிகளைக் கொண்டதேயாகும்” என்று சொல்லப்படுமானால்,…
மதுபிரியர்களே, எச்சரிக்கை!
மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தலால் மனநலம் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மது அருந்து வதால் மூளையின்…
பகல்காம் தாக்குதல் உயிரிழந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடாத மோடி ராணுவ வீரரின் மனைவி கண்டனம்!
புதுடில்லி, ஜூலை 30 ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சுபம்…
மாநிலங்களவை செயலாளர் நியமனத்தின் பகீர் பின்னணி
மோடி வெளிநாட்டில் இருந்த நேரத்தில் அதிகார வரம்பை ஜெகதீப் மீறினாரா? புதுடில்லி, ஜூலை 30- பிரதமர்…
உலகத் தலைவர் தந்தை பெரியார்
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்நாட்டிலுள்ள பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தது ஆகும். பெண்கள் கல்வி -…
21ஆம் நூற்றாண்டிலும் தீண்டாமை?
‘பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேத மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும்போது, பட்டியலின மக்கள்…
எப்படிப்பட்ட சட்டம் தேவை?
மனிதன் சட்டமோ, மதக் கொள்கையோ ஏற்படுத்த வேண்டுமானால், அய்ம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும், ஆசையின் சுபாவத்திற்கும் ஏற்ற…
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு மக்கள் நீதி மய்யத் தலைவரின் நன்றி!
மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பேற்ற மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர்…
