‘ஆன்லைன்’ சூதாட்டத்தில் ஈடுபட்டால் ஏழாண்டு சிறைத் தண்டனை மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி ஆக 20 ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச் சரவை நேற்று (19.8.2025)…
நிதி கேட்டு முதலமைச்சர் எழுதிய கடிதம் ஒன்றிய நிதி அமைச்சரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. நேரில் கொடுத்தனர்
புதுடில்லி, ஆக.20- டில்லியில் நேற்று ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ்நாடு அரசு சார்பில்…
பிஜேபியின் ஜனநாயக யோக்கியாம்சம் இதுதானா?
தேர்தல் வாக்குப் பட்டியலில் பெரும் மோசடி நடந்திருக்கிறது என்ற ஆதாரப் பூர்வமான தகவல் இந்தியாவையே ஒரு…
பெண்ணை பெற்றோர் கடமை
உங்கள் பெண்மக்களிடம் 20 வயதிற்குப் பிறகு கேளுங்கள் - திருமணம் செய்து கொள்ள இஷ்டமா? பொதுச்சேவை…
பேராவூரணியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு, செங்கல்பட்டு கழக மாநில மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
பேராவூரணி, ஆக.20 கடந்த 18.08 .2025 அன்று மாலை 6 மணி அளவில் பேராவூரணி தந்தை…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு இராயப்பேட்டையில் விளக்கப் பொதுக்கூட்டம்
ஆசிரியரின் வழிகாட்டுதல் எங்களுக்குப் பெரிய பலமும், பாதுகாப்புமாகும்! மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு உரை…
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது; செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது!
பட்டுக்கோட்டை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு பட்டுக்கோட்டை, ஆக.20 பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நேற்று…
ரோஜா முத்தையா நூலகத்தில் அரிய நூல்கள் காட்சியைப் பார்வையிட்டு ‘‘அகஸ்தியர்; ஒரு மீள் பார்வை’’, ‘‘கருநாடக இசை என்னும் தமிழர் இசை’’ நூல்களைத் தமிழர் தலைவர் வெளியிட்டார்!
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்றுவரும் ‘‘அச்சுப் பண்பாடு – இதழ்கள் கண்காட்சி’’யில் அரிய புத்தகங்களின்…
ஜனநாயகம், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட எதிர்க்கட்சிகள் தம் கடமையை ஆற்றியுள்ளன!
* குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி.இராதாகிருஷ்ணனை நிறுத்தியது – * அவர் ‘‘தமிழர்’’ என்பதற்காக…
கருநாடக அணையில் நீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
சென்னை, ஆக.19 கருநாடக அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து…
