பக்தி மூடத்தனத்தால் உயிர்கள் பலியாவதா? ‘மவுனி அமாவாசை’ அன்று கங்கையில் நீராடச் சென்றபோது பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி!
லதேஹார், ஜன.19 ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹார் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், 9 பக்தர்கள் பரிதாபமாக…
‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு!
துணைவேந்தர் நியமனம்முதல் கலை, மொழி, இலக்கியம், வரலாறு அனைத்தையும் காவி மயமாக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். –…
தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 32ஆம் ஆண்டு விழாவில் (17.1.2026) தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ‘பெரியார் விருது’ பெற்ற பெருமக்கள் எழுத்தாளர் பெருமாள் முருகன், திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரின் தன் குறிப்பு
எழுத்தாளர் பெருமாள் முருகன் இவர் ஈரோட்டில் தமிழில் இளங்கலை, கோவையில் முதுகலையும் பயின்றவர்! சென்னை பல்கலைக்…
மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் தமிழர் தலைவர் சந்திப்பு
சென்னைக்கு வருகை தந்திருக்கும் இந்திய உச்சநீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை, தமிழர் தலைவர்…
தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தி கேடானதே!
l தந்தை பெரியார் அன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே! இந்தக்கூட்டம் நாளை இச்சென்னையில் நடைபெற…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
சூரியச் சிறகுகள் - துரை.வசந்தராசன் கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும் - முனைவர் வெ.சிவப்பிரகாசம் கலைஞர்…
மறைவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
18.1.2026 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மும்பை மாநகராட்சியை பிடிக்க துவங்கியது பேரம் - சிவசேனா…
பெரியார் விடுக்கும் வினா! (1870)
பிள்ளைப் பேறுக்கு ஆண் - பெண் சேர்க்கை என்பது இனிவரும் உலகத்தில் அறவே நீக்கப் படலாம்.…
தந்தை பெரியார் 44 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள்
வடுகக்குடி, ஜன. 18- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் வடுகக்குடி ஊராட்சியில் தை திங்கள் தமிழர்…
நாகர்கோயிலில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரம்
நாகர்கோயில், ஜன. 18- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவிலில் பெரியார் உலகம் நிதி…
