புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் தமிழ்ப் புத்தாண்டு – சமத்துவ பொங்கல் விழா!
புத்தகரம், ஜன. 17- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் தை…
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா உற்சாகக் கொண்டாட்டம்
திருச்சி, ஜன. 17- திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள்…
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி புத்தக வாசகர்களை சந்தித்தார்
சென்னை புத்தகக் காட்சி - 2026 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அரங்கு எண்: F-36இல்…
தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
15.01.2026 அன்று காலை 10.00 மணிக்கு சோமரசன்பேட்டையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, மாவட்ட கழக…
விடுதலை ஆண்டு சந்தா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
ராஷ்டிரிய உலமா கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.யூனுஸ்கான் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2,000/- தமிழர் தலைவர்…
இரண்டு நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
எழுத்தாளர் சூர்யா சேவியர், தான் எழுதிய “திருப்பரங்குன்றம் - முழு வரலாற்று ஆய்வு” மற்றும் ”காவிரி…
கழகக் களத்தில்…!
18.1.2026 ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் எடப்பாடி: காலை 10 மணி *இடம்:…
அந்தத் தத்துவங்களைத்தான் ‘‘படி, படி’’ என்று சொல்லி, அய்யா கட்டமைத்த அந்தப் ‘படி’யில் ஏறித்தான் நாம் உயர்ந்து கொண்டே இருக்கிறோம்!
பெரியார் பிம்பத்தை உடைக்கிறோம் என்று சொல்லும் கிறுக்குத்தனமான கூலிகளுக்காக நேரத்தை ஒதுக்காதீர்கள்; சமூக வலை தளத்தைக்கூட…
இன்னும் எத்தனைப் பலி? வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி பணிச்சுமை காரணமாக பள்ளி ஆசிரியர் தற்கொலை
கொல்கத்தா, ஜன. 17- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, பீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாகத் தமிழ்நாடு,…
240க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணையவழி சூதாட்டத் தளங்களுக்குத் தடை!
புதுடில்லி, ஜன.17- சட்டவிரோதமாகச் செயல்பட்ட 242 இணையதளங்களை ஒன்றிய அரசு நேற்று (ஜன. 16) தடை…
பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி 16 செயற்கைக் கோள்களும் தொலைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு!
சிறீஹரிகோட்டா, ஜன. 17- ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவிலிருந்து கடந்த 12ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.…
‘டிட்வா’ புயல் பாதிப்பு விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது
சென்னை, ஜன.17- வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை மற்றும் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…
