கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியின் சாதனை மகளிர் பெயரில் 53 ஆயிரத்து 333 குடியிருப்புகள் ஒதுக்கீடு!
அமைச்சர் அன்பரசன் தகவல் சென்னை, மே 16 திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நகர்ப்புற…
புதிய சட்டம் செய்யவில்லை – இருப்பதைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பே!
மசோதாக்கள்மீது ஆளுநர்,குடியரசுத் தலைவர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு வைத்தது அரசமைப்புச் சட்டம் 142–இன்படி மிகச் சரியானதே…
அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’’
நூல் வெளியீட்டு விழா மே 17,2025 | சனிக்கிழமை | மாலை 4 மணி அண்ணா…
ஆகம விதிகளைக் கடைப்பிடிக்காத கோயில்களில் அனைத்து ஜாதியைச் சேர்ந்த அர்ச்சகர்களை நியமிக்கலாம் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
புதுடில்லி, மே.15- ஆகம விதிகளை கடைப் பிடிக்காதகோயில்களில் அனைத்து ஜாதியைச் சேர்ந்த அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்று…
இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்களுக்கு!
1) மாதம் ஒரு முறை தெருமுனைக் கூட்டம் 2) மாதந்தோறும் ஒரு கலந்துரையாடல் கூட்டம் 3)…
20ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! கழகத் தோழர்களுக்கு…
வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு அளவில் திராவிட மாணவர் கழகம், இளைஞரணியினர், மகளிரணியினருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தை…
பாராட்டத்தக்க நியமனம்!
அம்பேத்கரிய, பவுத்தம் மார்க்கம் தழுவிய பி.ஆர்.கவாய் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். வழக்குரைஞர்கள் வாழ்த்துகளை அவருக்குத்…
ஆளுநர் வழக்குத் தீர்ப்பு: குடியரசுத் தலைவர் வழியாக உச்சநீதிமன்றத்தை அணுகும் ஒன்றிய அரசு! இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
புதுடில்லி, மே 15 தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும்,…
ஜெர்மனியில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.32 லட்சம் நிதி!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் சென்னை, மே 15 12 வீரர், வீராங்கனைகளுக்கு 32.25…
69 விழுக்காடு அடிப்படையில் அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம் தேவை! எவ்வித இடையூறுமின்றி அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளைத் தொடரவேண்டும்!
* ஆகமக் கோவில்கள், ஆகம நடைமுறை இல்லாத கோவில்கள் என்ற விநோத பிரிவைக் காட்டி அனைத்து…
