இந்திய வரலாற்றில் முதன்முறையாக தனியார் நிறுவனத்தின் பெயரில் விரைவுத் தொடர் வண்டி
புதுடில்லி, ஆக.14- தனியார் பிராண்ட் பெயரில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாட்டில் முதல்முறையாகத் தொடங்கப்பட…
குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கைப்பேசிச் செயலிகளில் பாலியல் விளம்பரங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் கவிஞர் சல்மா கேள்வி
புதுடில்லி, ஆக. 14 குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கைப்பேசி செயலிகளில் Sexually Explicit விளம்பரங்கள் இடம்பெறுவது அரசின்…
செலவில்லாது சிக்கனமான உடல் நலப் பாதுகாப்பு – இதோ! (3)
ஒரு முக்கிய உணவுப் பழக்கம், உணவை நாம் எடுத்துக் கொள்ளுவதில் – சத்துக்காக புரதத்தை –…
ஹிந்து ராஷ்டிரம் என்பது இதுதான்!
இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான ஜெய்ப்பூரில் உள்ள அரசு சேத் ஆனந்திலால் போடார் செவித் திறனற் றோர்…
ஜாதி மதத்தால் சமுதாயத்திற்குக் கேடு
மக்கள் அரசியலிலாகட்டும், பொருளியலி லாகட்டும் கீழ்மைப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும் கிடப்பதற்குச் சமுதாயத் துறையிலுள்ள பழக்க வழக்கங்களும், மதத்துறையிலுள்ள…
தமிழ்நாட்டைக் கண்டித்து கருநாடகாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இல்லை
பெங்களூரு, ஆக.14- காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டைக் கண் டித்து கருநாடகாவில் நேற்று…
51 வயதிலும் எம்பிபிஎஸில் இடம்
சென்னை, ஆக.14- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நேற்று (13.8.2026) சென்னையில் நடைபெற்ற…
சுண்டைக்காய் நாடு இலங்கை இந்தியாவை சீண்டுகிறது ஒன்பது தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
ராமேசுவரம், ஆக.14 ராமேசுவரத்தில் இருந்து நேற்று (13.8.2026) 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் : சிபிஅய் எச்சரிக்கை
சென்னை, ஆக.14- ‘டீப்ஃபேக்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள்…
காவிரி நீர் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுத் தாக்கல்
புதுடில்லி, ஆக.14- காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ் நாடு அரசு…
கடவுளா – அது கல்லா?
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாகக் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் அதிகமாகவே…
மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பால் சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்திவைப்பு சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, ஆக.14- பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சொத்துவரி உயர்த்தப்பட்ட நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி…
