நில அளவையர் மீது தாக்குதல்: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்? தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி
சென்னை, ஆக. 15 - நில அள வையர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது…
வட மாநிலங்களில் கனமழை தீவிரமடையும் அய்ரோப்பிய வானிலை மய்யம் எச்சரிக்கை
பெர்லின், ஆக.15 1975 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அய்ரோப்பிய வானிலை மய்யம் இங்கிலாந்தின்…
30 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய மோசடி: நீதிபதியின் கையெழுத்தைப் போலி செய்து ரூ.38 லட்சம் சுருட்டிய பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை!
கள்ளக்குறிச்சி, ஆக.15 ‘‘தவறு செய்தால் என்றாவது ஒருநாள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது’’ என்பதை…
நல்சார் மாணவர்கள் விவகாரம்: பார் கவுன்சில் ஆப் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடில்லி, ஆக.15 தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026ஆம் ஆண்டு…
திருப்பதி மீது தொடர்ந்து மோசடி செய்திகள் பல்வேறு இணையதளங்களை வைத்து பணம் பறிக்கும் வேலை
திருமலை ஆக. 15- திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நேற்று…
வேலூர் முள்ளிப்பாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய பனிக் கட்டி ஆலையில் அமோனியா வாயு கசிவு
வேலூர், ஆக.15- முள்ளிப்பாளையத் தில் அனுமதியின்றி இயங்கி வந்த பனிக் கட்டி தயாரிக்கும் ஆலையில், சோதனை…
காவிரியில் தமிழ்நாட்டிற்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!
பெங்களூரு, ஆக. 15- காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 12 ஆயிரம் கன அடி நீர்…
மாணவர்களுக்கு போராடும் உரிமை உண்டு! உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஆக. 15- அய்தராபாத்தில் உள்ள தேசிய சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு…
ஆன்மிகம்?
நேற்று அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம் கொண்டாடப்பட்டது. ஆண்டாள் அம்மையார் அவதரித்த நாளாகக் கருதப்படுகிறது. ‘‘திருவல்லிக்கேணி ஆண்டாள்…
அருவிக்குத்தி (கேரளா) பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தமா? தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்! மழை நின்றதும் பணிகள் தொடரும்!
சென்னை, ஆக. 15 கேரளா மாநிலம் அருவிக்குத்தியில் கட்டப்பட்டு வரும் பெரியார் நினைவு மண்டபக் கட்டுமானப்…
90 அகவை காணும் தொண்டறச் செம்மல் செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் வாழ்க! வாழ்க!
தமிழ்நாட்டின் தனிப்பெரும், பொதுவான தமிழ்ச் சான்றோர்களில் முக்கியமானவரும், எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமைத் தீயில் வாடி,…
ஆசிரியருக்குக் கடிதம் பெருமைமிகு பெரியார் பிஞ்சுகள்!
அண்மையில் ஒரு காணொலி பார்த்தேன். ஒரு விளையாட்டுப் போட்டியில் மூவர் தேர்வு செய்யப்படுவர். பரிசு கொடுக்கும்…
